பஞ்சாப் மாநில கட்சித் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவிடம், அம்மாநில முதலமைச்சராக இருந்த கேப்டன் அமரீந்தர் சிங்கிற்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அமரீந்தர் சில மாதங்களுக்கு முன்பு தனது பதவியில் இருந்து விலகினார். இதனை அடுத்து தலித் சமூகத்தைச் சேர்ந்த சரண்ஜித் சிங் சன்னி புதிய முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். மேலும் இவரது ராஜினாமா கடிதத்தை கட்சி மேலிடம் ஏற்றுக் கொள்ளவில்லை என்ற கருத்தும் கூறப்பட்டு வருகிறது. இவ்வாறு இருக்கையில் நவ்ஜோத் சிங் சித்து […]
