கேப்சுலா முண்டி என்பது ஒரு கலாச்சார மற்றும் பரந்த அடிப்படையிலான திட்டமாகும். அதாவது ஒரு மனிதன் இறந்த பிறகும் உலகிற்கு பயன்படும் விதத்தில் அவரை மாற்றுவதுதான் கேப்சுலா முண்டி திட்டமாகும். அதன்படி ஒரு மனிதன் இறந்த பிறகு அவருடைய சடலத்தை ஒரு முட்டை வடிவிலான பானையில் வைத்து மண்ணுக்குள் புதைக்க வேண்டும். அதற்குமேல் ஒரு மரத்தை நட்டு வைத்து வளர்க்க வேண்டும். இப்படி மரங்களை நட்டு வைப்பதன் மூலம் சடலங்கள் புதைக்கப்பட்ட இடம் கல்லறையாக இருக்காமல், காடுகளாக […]
