Categories
மாநில செய்திகள்

மக்களே அலர்ட்!…. கேன் குடிநீரால் அதிகரிக்கும் ஆபத்து…. தமிழக அரசு எச்சரிக்கை….!!!!

வீட்டை விட்டு வெளியே செல்லும் மக்கள் பலரும் அதிக அளவில் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரை பயன்படுத்துகின்றனர். அதேபோல் பெரும்பாலான நகரங்களில் தற்போது வீடுகளிலும் பாட்டில் குடிநீர் உபயோகத்தில் உள்ளது. இந்த குடிநீரின் தரம் குறித்து உணவு பாதுகாப்புத் துறைக்கு பல்வேறு புகார்கள் குவிகின்றன. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள தனியார் குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு தமிழக உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். அதாவது இதுதொடர்பாக வெளியிடபட்டுள்ள செய்திக்குறிப்பில், “பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரில், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஊரடங்கு அறிவுறுத்தலை ஏற்று தமிழகம் முழுவதும் நாளை கேன் குடிநீர் விநியோகம் நடைபெறாது!

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் நாளை கேன் குடிநீர் விநியோகம் செய்யப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் மக்கள் ஊரடங்கு அறிவுறுத்தலை ஏற்று, நாளை ஒரு நாள் மட்டும் குடிநீர் உற்பத்தி மற்றும் விநியோகம் நடைபெறாது என்று கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க உலகம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன் தினம் நாட்டு மக்களிடம் […]

Categories

Tech |