கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் அடுத்த நெடுங்காடு மாவட்ட மருத்துவமனையில் செயல்பட்டுவந்த குடும்பஸ்ரீ கேன்டின் மூடப்பட்டுள்ளது. நேற்று மருத்துவமனை ஊழியர் ஒருவர் வாங்கிய முட்டை கிரேவியில் அட்டை பூச்சி இருந்ததாக கூறப்பட்டது. இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டது. அப்போது சமையலறையில் சுத்தமற்ற சூழலில் சமையல் செய்யப்பட்டு வருவதாக கண்டறியப்பட்டு, உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அழுகிய பழங்களும் சாறு தயாரிப்பதற்காக இங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெண்கள் […]
