அமெரிக்காவில், கேண்டிடா என்ற ஆரிஸ் வகை பூஞ்சை நோய் பரவி வருவதால் அந்நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதன் காரணமாகஅமெரிக்காவில் பலி மற்றும் பாதிப்பு அதிகரித்தது. தற்போது அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவில் டெல்டா வகை கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் டல்லாஸ் மற்றும் வாஷிங்டன் டி.சி., பகுதியில், கேண்டிடா என்ற […]
