நடிகர் யாஷ் தனக்கும் தன்னுடன் நடிப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்துள்ளார் . கொரோனா தொற்றினால் ஆறுமாதத்திற்கு மேலாக படப்பிடிப்பு தடை செய்யப்பட்டிருந்தது. தற்போது பல கட்டுப்பாடுகளுக்கு பிறகு படபிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் படபிடிப்பில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் covid-19 பரிசோதனை மற்றும் முக கவசம், 100 பேருக்கு அதிகமாக இருக்கக் கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த கட்டுப்பாட்டுடன் கே ஜி எப் 2 படத்தினுடைய படபிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது. இதில் சண்டைப்பயிற்சி கலைஞருடன் […]
