சென்னை கேகே நகர் ராஜமன்னார் சாலையில் சூழ்ந்துள்ள வெள்ள நீரை ஆய்வு செய்து வருகிறார் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.. சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதனால் சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து காட்சியளிக்கிறது.. மேலும் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள்ளும் வெள்ளநீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.. வெள்ளநீரை அப்புறப்படுத்தும் முயற்சியில் பல்வேறு நடவடிக்கைகைளை அரசு மேற்கொண்டு வருகிறது.. இந்நிலையில் இன்று […]
