கேகே கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இரவு மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். கிருஷ்ணகுமார் குன்னத்திற்கு பல இதய அடைப்புகள் இருந்துள்ளன. சரியான நேரத்தில் முதலுதவி சிகிச்சையான சிஆர்பி வழங்கப்பட்டிருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம் என்று பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கொல்கத்தா போலீஸ் விரிவான பிரேத பரிசோதனை அறிக்கையை சனிக்கிழமை வெளியிட்டுள்ளது. மருத்துவ அறிக்கையின்படி இதயம் செயல்பாடு குறைந்தால் கடுமையான நுரையீரல் வீக்கம் ஏற்பட்டு அதன் காரணமாக ஏற்பட்ட ஹைபோக்சியாவின் விளைவுகளை தொடர்ந்து மரணம் ஏற்பட்டுள்ளது. இதயக் […]
