கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசிடம் எந்த திட்டங்களும் இல்லை என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,08,953 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 18,552 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 1,97,387 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாக ராகுல் காந்தி […]
