இங்கிலாந்து அணி வீரர் கிறிஸ் ஜோர்டனுக்கு ஆதரவாக முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் பேசியுள்ளார். டி20 உலகக் கோப்பை தொடரின் நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது .அப்போது இங்கிலாந்து அணியில் கிறிஸ் ஜோர்டன் வீசிய 17வது ஓவரில் 23 ரன்கள் எடுக்கப்பட்டது .இதனால் நியூசிலாந்து அணி எளிதாக வெற்றி பெற்றது .இதனிடையே ஜோர்டன் பொறுப்பில்லாமல் பந்து வீசியதாக அவர் […]
Tag: கெவின் பீட்டர்சன்

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி உள்ள நிலையில் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி உள்ளதால் அங்குள்ள ஆப்கானியர்களும், வெளிநாட்டவரும் வெளியேறும் நோக்கத்துடன் காபூல் விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது .இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நட்சத்திர கிரிக்கெட் வீரரான ரஷீத் கான் இங்கிலாந்தில் தற்போது நடந்து வரும் ‘தி ஹன்ட்ரட்’ தொடரில் டிரண்ட் ராக்கெட் அணிக்காக விளையாடி வருகிறார் . இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள தன்னுடைய குடும்பம் வெளியேற முடியாத சூழலில் […]

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராக, கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ள கருத்து, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 14 வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டி காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. இதனால் போட்டியில் பங்குபெற்ற வீரர்கள், அவர்களுடைய சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சில தினங்களுக்கு முன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் இயக்குனரான […]

மீதமுள்ள ஐபில் போட்டிகளை ,இங்கிலாந்தில் நடத்தலாம் என்று, இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் கருத்து தெரிவித்துள்ளார் 14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் வீரர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே ஐபிஎல் தொடரில் பங்கு பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்புவதற்கான பணிகளை பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் மீதமுள்ள 31 போட்டிகளை நடத்த […]

இந்தியாவை நினைக்கும்போது இதயம் வலிக்கிறது என்று இங்கிலாந்தின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் வேதனை தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, தடுப்பூசி, படுக்கை வசதி போதுமான அளவு இல்லாத காரணமாக பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றன. இதை தொடர்ந்து பல நிறுவனங்களும் இந்தியாவிற்கு உதவி செய்ய முன்வந்துள்ளன. […]

இந்த சீசனில் ஐபில் ஏலத்தில் ராஜஸ்தான் அணி ,தென்னாப்பிரிக்க வீரரான கிரிஸ் மோரிஸை ரூபாய் 16 .25 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில் ,அதிக விலைக்கு விலை போன வீரராக கிறிஸ் மோரிஸ் உள்ளார். தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கிரிஸ் மோரிஸை ,ராஜஸ்தான் அணி 16 .25 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. அவருடைய ஆரம்ப விலையே ரூபாய் 75 லட்சம் ஆகும். இதுவரை நடந்த 4 போட்டிகளில் ராஜஸ்தான் […]

ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் சமயத்தில் சர்வதேசப் போட்டிகளை நடத்த வேண்டாம் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான கெவின் பீட்டர்சன் வேண்டுகோள் வைத்துள்ளார் . 14வது ஐபிஎல் தொடரானது ,வருகின்ற ஒன்பதாம் தேதி தொடங்கி மே 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியானது சென்னை ,பெங்களூர் ,மும்பை ,கொல்கத்தா ,டெல்லி, அகமதாபாத் போன்ற நகரங்களில் நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் போட்டி தொடரில் இந்திய வீரர்கள் மட்டுமல்லாது, உலக நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர்களும் […]