கோயம்பேடு சந்தையில் கெமிக்கல் கலந்த டபுள் பீன்ஸ் மற்றும் பச்சை பட்டாணி 400 கிலோவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை மாவட்டம் கோயம்பேடு சந்தையில் மாவட்ட நியமன அலுவலர், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி, பாதுகாப்பு அலுவலர் என 10 க்கும் மேலான அதிகாரிகள். திடீரென நேற்று முன்தினம் காலையில் 100 – க்கும் மேற்றப்பட்ட கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 50 கடைகளில் பச்சை நிற கெமிக்கல் கலந்த பச்சை பட்டாணிகளிலும் ரோஸ் கலர் கெமிக்கல் கலந்த […]
