கன்னியாகுமரி மாவட்டத்தில் திருமண வரன்கள் தடுப்பவர்களுக்கு எச்சரிக்கை விடும் விதமாக ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இது மிகவும் வைரலாகி வருகின்றது. கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் குளச்சல் சுற்றுவட்டார பகுதியில் இளைஞர்களுக்கு பெண் பார்க்க பெண் வீட்டார் விசாரிக்க வரும் போது சிலர் தவறான விஷயங்களை கூறி வரன்களை தடுத்து விடுவதாக தெரிவித்து வந்தனர். இந்த சம்பவம் தொடர்கதையாகி வருவதால் இளைஞர்கள் தங்களது மனக்குமுறல்களை வெளிப்படுத்தும் விதமாக வரங்களை தடுக்கும் நல் உள்ளங்களுக்கு நன்றி எனக்கூறி பேனர் மற்றும் […]
