ஆப்கானிஸ்தானில் உள்ள தலீபான்கள் அங்கு குற்றம் செய்யும் நபர்களை பொது இடங்களில் வைத்து அவமானப்படுத்தி கொடுரமான தண்டனைகளை வழங்கி வருகிறார்கள். ஆப்கானில் கொடுங்கோல் ஆட்சி புரிந்துவரும் தலீபான்கள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெண்கள் மீதான வன்முறை, ஒடுக்குமுறை மற்றும் கொடூரமான தண்டனைகள் போன்றவற்றை முறையே செயல்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், ஹெராத் மாகாணத்தில் உள்ள ஓபே மாவட்டத்தில் துணை ஆளுநர் மவ்லவி ஷிர் அஹ்மத் முஹாஜிரின் வீட்டிற்கு செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 5) அன்று நுழைந்ததன் காரணமாக 3 […]
