Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கள்ளக்குறிச்சி மாவட்டம்… கூவாகம் கிராமத்தில் தொடங்கியது சித்திரைத் திருவிழா…!!!

கூவாகம் கிராமத்தில் சித்திரை திருவிழா நேற்று தொடங்கி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் புகழ்வாய்ந்த கூத்தாண்டவர் கோவிலில் வருடம் தோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கமாக கொண்டுள்ளனர். இத்திருவிழாவில் தமிழகத்தில் உள்ள திருநங்கைகள் மட்டுமன்றி மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து பெரும்பாலான திருநங்கைகள் வந்து பங்கேற்று சாமி தரிசனம் செய்வார்கள். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியானது நேற்று தொடங்கி உள்ளது. இதை முன்னிட்டு அங்குள்ள மக்கள் கூழை வீட்டில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஊரடங்கு உத்தரவால் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா ரத்து.. திருநங்கைகள் வருத்தம்..!!

திருநங்கைகள் அதிக அளவில் திரண்டு நடத்தும் ஒரே விழாவான  கூவாகம் திருவிழா இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் என்ற இடத்தில் இருப்பது பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில். ஆண்டுதோறும் சித்திரை மாதம் இங்கு நடைபெறும் திருவிழாவில் பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் பங்கேற்பார்கள். இந்த ஆண்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் திருவிழா தொடர்பாக கூவாகம் மற்றும் அதை சுற்றியுள்ள 8 கிராம பூசாரிகள் […]

Categories

Tech |