Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கூலி வேலைக்கு சென்ற மாணவ-மாணவிகளுக்கு சுற்றுலா…. எதற்காக தெரியுமா?….. சுடர் தொண்டு அமைப்பு அதிரடி….!!!!

ஈரோடு மாவட்டம் பர்கூர் மலை, கடம்பூர் மலை மற்றும் தாளவாடி மலை கிராமங்களில் கல்வி சேவை செய்யும் அமைப்பாக சுடர் தொண்டு அமைப்பு உள்ளது. இந்த அமைப்பின் நிறுவனர் நடராஜ் மற்றும் கூடுதல் இயக்குனர் தீரா தேன்மொழி ஆகியோர் மலை கிராமங்களை சேர்ந்த 40 மாணவ- மாணவிகளை சென்னைக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் சென்று திரும்பி உள்ளனர். இது குறித்து சுடர் தொண்டு அமைப்பு நிறுவனர் எஸ்.சி. நடராஜ் கூறியது, கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களை பகுதிநேர கூலி தொழிலாளிகளாக்கிய அரசு பள்ளி….. அதிர்ச்சி அளிக்கும் வீடியோ….!!!!

பீகாரில் அரசு பள்ளி மாணவர்களை பகுதி நேரமாக கூலி வேலை செய்ய கட்டாயப்படுத்துவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம், ஜெகனாபாத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளி மாணவர்களை பாதி நேரம் மண் தோண்டுதல், செங்கற்கள் எடுத்து வருதல், மரம் வெட்டுதல் போன்ற வேலைகளை செய்ய வைப்பதாக குற்றசாட்டு தொடர்ந்து எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் பள்ளி குழந்தைகள் கூலி […]

Categories
மாநில செய்திகள்

கூலி வேலைக்கு செல்லும் பள்ளி மாணவர்கள்…. தமிழகத்தில் தொடரும் அவலநிலை….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு எட்டு மாதங்கள் கழித்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டது. ஆனால் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனைகள்… கூலித் தொழிலாளிகளாக மாற்றிய கொரோனா..!!

இளையோர் ஒலிம்பிக் போட்டி தொடங்கி தேசிய பல்கலைக்கழக அளவிலான போட்டி வரை பதக்கங்களை குவித்த வீராங்கனைகள் கொரோனா காலத்தில் தினக்கூலியாக பணியாற்றி வருகின்றனர். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், இரட்டை ஆறு பகுதியை சேர்ந்த அஞ்சலி ஜோசப் கடந்த 2014ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற இளையோர் ஒலிம்பிக் போட்டியில் 400 கிலோ மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றவர். இதனை தொடர்ந்து அஞ்சலி ஜோசப் மற்றும் அவரது தோழிகளான ஆதிரா, சசி மற்றும் கீது மோகன் ஆகிய […]

Categories

Tech |