Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தேர்தல் தொடர்பான முன்விரோதம்…. கூலி தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. குமரியில் பரபரப்பு…!!

கூலி தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இடைக்கோடு குடுக்கச்சி விளை மலமாரி பகுதியில் தி.மு.க பிரமுகரான தாஸ்(52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சாந்தா என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் தாசுக்கும் அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க பிரமுகரான ஸ்டான்லி என்பவருக்கும் உள்ளாட்சி தேர்தலின் போது முன்விரோதம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் ஸ்டான்லி தாசை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அப்போது […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சைக்கிள் இரு சக்கர வாகனம் மோதல்… கோர விபத்தில் பறிபோன உயிர்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

சைக்கிளில் சென்ற கூலி தொழிலாளி மீது இரு சக்கர வாகனம் மோதி உயிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சில்லரஅள்ளி கிராமத்தில் செந்தில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் அருகில் இருக்கும் சுங்கர அள்ளி   கிராமத்திற்கு சொந்த வேலைக்காக சென்று விட்டு சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது எதிர்பாராவிதமாக எதிரே வந்த இரு சக்கர வாகனம் அவர் சைக்கிள் மீது மோதியுள்ளது. அப்போது […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய இருசக்கர வாகனங்கள் …. கூலி தொழிலாளி பலியான சோகம் …. போலீசார் விசாரணை ….!!!

இருசக்கர வாகனங்கள்  நேருக்கு நேர் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார் . திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டு  பெரியார் தெருவை சேர்ந்த வெற்றிவேந்தன் என்பவர் கூலி தொழிலாளி செய்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் தனது இருசக்கர வாகனத்தில்  தொட்டிக்கலை நோக்கிச் சென்ற போது, எதிரே  வேகமாக வந்த பதிவு எண்  இல்லாத இரு சக்கர வாகனம் ஒன்று  வெற்றிவேந்தன் ஓட்டி வந்த வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் தடுமாறி கீழே […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இப்படியா நடக்கணும்… திடீரென விழுந்த தண்டவாள கம்பி… தொழிலாளிக்கு ஏற்பட்ட விபரீதம்…!!

வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது ரயில் தண்டவாள கம்பி சரிந்து விழுந்ததால் கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ராஜாக்கள் மங்கலம் நம்பி ஆற்றுப்பாலம் பக்கத்தில் நடைபெறும் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணியில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தண்டவாளங்களில் வெல்டிங் செய்யும் பணியில் தீபக் என்ற கூலி தொழிலாளி ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பாலத்தின் சுவரில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த தண்டவாளகம்பி தீபக்கின் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கால் தவறி விழுந்த …. தொழிலாளிக்கு நடந்த விபரீதம் …. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி …!!!

குளத்தில் தவறி விழுந்த கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது . திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்துள்ள  பனப்பாக்கம் ஊராட்சியில் இலுப்பாக்கம் காலனியில் வசித்து வந்த விநாயகம் என்பவர் கூலி வேலை  செய்து வந்துள்ளார். இவருக்கு கனகா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று இவர் வீட்டிற்கு அருகே உள்ள குளத்தின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது கால் தவறி  நீரில் விழுந்த அவர் சேற்றில் சிக்கிக் கொண்டார். இதுகுறித்த […]

Categories

Tech |