Categories
தேசிய செய்திகள்

அடப்பாவி!… இதுக்கு போய் யாராவது கொலை பண்ணுவாங்களா?…. மனைவியை கூலிப்படை ஏவி கொன்ற கணவன்….!!!!

தன்னிடம் அனுமதி பெறாமல் செல்போன் வாங்கியதற்காக மனைவியை கூலிப்படையை ஏவி கொலை செய்ய கணவன் திட்டமிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவின் புறநகர் பகுதியான நரேந்திரபூரை சேர்ந்தவர் ராஜேஷ் ஜா. இவர் அந்த பகுதியில் தன்னுடைய மனைவியுடன் வசித்து வருகிறார். இவருடைய மனைவி ராஜேஷிடம் ஸ்மார்ட் போன் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு ராஜேஷ் மறுப்பு தெரிவிக்கவே, குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்து அதன் மூலம் பணம் சம்பாதித்து கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பணத்தை சேர்த்து வைத்து […]

Categories

Tech |