சேலம் ரவுடி கடத்தல் வழக்கில் கூலிப்படையைச் சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான பூபதி என்பவரும் அதே பகுதியே சேர்ந்த பிரவின் குமார் என்பவரும் நண்பர்கள். இவர்களைச் சென்ற 1-ம் தேதி மர்ம கும்பல் ஒன்று கடத்திச் சென்றது. ஆனால் அவர்களிடம் இருந்து பிரவீன் குமார் தப்பித்து விட்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதன்பின் […]
