Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கூலிப்படையே இனி இருக்கக் கூடாது…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு நாளும் துறைவாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இன்று சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் வன்முறை, ஜாதி சண்டை, மத மோதல், அராஜகம், துப்பாக்கிச்சூடு இல்லை. கூலிப்படையை இல்லாத அளவுக்கு அதை துடைத்து எறியுங்கள் என்று போலீசுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என பாராமல் அழுத்தம் சிபாரிசுக்கு அடி பணியாமல் போடி செயல்பட வேண்டும் என்றும், எங்கோ ஒரு போலீஸ் செய்யும் தவறு […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யப்படைகளின் ஏவுகணை தாக்குதல்…. கூலிப்படையை சேர்ந்த 100 பேர் உயிரிழப்பு…!!!!

உக்ரைன் நாட்டில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதில் கூலிப்படையை சேர்ந்த 100 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டிலுள்ள ஜைட்டோமைர் என்ற பிராந்தியத்தில் சிறப்பு நடவடிக்கை படைகளுக்குரிய பயிற்சி மையம் இயங்கி கொண்டிருக்கிறது. அதில் பிற நாட்டை சேர்ந்த கூலிப்படையினர் தங்கியிருந்துள்ளனர். இந்நிலையில் ரஷ்ய படைகள் மேற்கொண்ட தாக்குதலில் அந்த பயிற்சி மையத்தின் மீது துல்லியமாக ஏவுகணைகள் வீசப்பட்டிருக்கிறது. இதில் அந்த கூலிப்படையை சேர்ந்த 100 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதுபற்றி ரஷ்ய ராணுவ அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது, உக்ரைன் நாட்டின் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கூலிப்படை வைத்து மகனை கொன்ற தாய்… “ஓகே சொன்ன கலெக்டர்”… இருவர் மீது பாய்ந்தது குண்டாஸ்…!!

கலெக்டர் உத்தரவின் படி இருவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள  காந்திநகர்  7-வது குறுக்குத் தெருவில்  வசித்து  வந்தவர்  ராஜமாணிக்கம்  என்பவரின்  மகன் சதீஷ்குமார்(வயது 32).   இவர்  தனக்கு  சொந்தமாக லாரி ஒன்று  வைத்து ஓட்டி  வந்துள்ளார்.   இந்த நிலையில்  கடந்த ஜனவரி மாதம் இவர்   மற்றும் இவருடைய நண்பர்கள் ஆகியோர்  சேர்ந்து மண்ணச்சநல்லூர்  பக்கத்தில்  உள்ள ஈச்சம்பட்டி  ஏரி பகுதியில் அமர்ந்து மது அருந்தியதாக தெரியபடுகிறது.  […]

Categories
தேசிய செய்திகள்

வேறு மத பெண்ணை காதலித்ததால்… துண்டு துண்டாக வெட்டி வீசிய கொடூரம்… விசாரணையில் வெளிவந்த உண்மை..!!!

கர்நாடக மாநிலம் பெலகாவி சேர்ந்த அர்பாஸ் என்ற இளைஞரும், அதே பகுதியைச் சேர்ந்த ஸ்வேதா என்ற இந்துப் பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் விவகாரம் ஸ்வேதாவின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் அர்பாஸ் கூப்பிட்டு கண்டித்துள்ளனர். ஆனால் அர்பாஸ் தொடர்ந்து ஸ்வேதாவை காதலித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்வேதாவின் தந்தை கூலி படை ஒன்றை ஏவி அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி காதலன் அர்பாஸ் ஒரு இடத்திற்கு பேச வரும்படி அழைத்துள்ளார். அங்கு சென்ற […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் விரைவில் கூலிப்படைக்கு முற்றுப்புள்ளி…. டி.ஜி.பி சைலேந்திர பாபு அதிரடி….!!!!!

தமிழகத்தில் கூலிப்படை ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று நெல்லையில் போலீஸ் டி.ஜி.பி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியது, நெல்லை,தென்காசி, தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களில் தொடர்ந்து சாதி வெறியால் கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அதனால் தமிழக போலீஸ் டி.ஜி.பி சைலேந்திரபாபு நேற்று நெல்லைக்கு வந்ததை அடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து அங்கு அமைந்துள்ள கூட்டரங்கில் நெல்லை கலெக்டர் விஷ்ணு, தென்மண்டல ஐ.ஜி அன்பு, […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காதலனை கொன்றுவிட இவங்கள ஏவி விட்ட காதலி…. புதருக்குள் மடக்கி பிடித்த காவல்துறையினர்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

நெல்லையில் கூலிப்படையினருக்கு வெடிகுண்டு வழங்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டிலிருக்கும் மலைப் பகுதிகளில் கூலிப்படையினர் நாட்டு வெடிகுண்டு மற்றும் அரிவாளுடன் சுற்றித் திரிந்ததால் காவல்துறையினர் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் கல்லூரி மாணவி தனது காதலனை கொன்று தீர்த்துவிட கூலிப்படையை அனுப்பிய விவகாரம் தெரியவந்துள்ளது. இதனிடையே கூலிப்படையினருக்கு வெடிகுண்டு எவ்வாறு கிடைத்தது? என்பதனை காவல்துறையினர் விசாரித்து வந்தனர். அதில் அவர்களுக்கு கோவில்பட்டியை சேர்ந்த பெருமாள்பாண்டி என்ற வாலிபர் கொடுத்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கள்ளக்காதல் விவகாரம்-கணவரை கொல்ல கூலிப்படையை ஏவிய மனைவி …..!!

நாகர்கோவிலில் கூலிப்படையை ஏவி கணவனை கொல்ல முயற்சித்த மனைவி மற்றும் கூலிப்படையை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியில் உள்ள கேசவ திருப்பபுரத்தைச் சேர்ந்தவர் கணேஷ். கடந்த வாரம் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த கணேஷ் கட்டிலில் இருந்து விழுந்து தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியதாக அவரது மனைவி காயத்ரி கூறியதை அடுத்து உறவினர்கள் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் […]

Categories

Tech |