அம்மா சிமெண்ட் வழங்கப்படவில்லை என ஊராட்சி மன்ற வளாகத்தின் முன்பு திடீரென கூலித்தொழிலாளி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காட்ரம்பாக்கம் ஒரியன் நகர் பகுதியில் கூலி தொழிலாளியான பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். அவர் அப்பகுதியில் குறைந்த செலவில் சொந்தமாக வீடு கட்ட முயற்சி செய்து வந்துள்ளார். இந்நிலையில் பன்னீர்செல்வம் அம்மா சிமெண்ட் திட்டத்தின் கீழ் குறைந்த விலையில் சிமெண்ட் வாங்கி வீடு கட்ட திட்டமிட்டுள்ளார். இதனை அடுத்து கடந்த 2020 – ஆம் […]
