Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிறுமி பாலியல் வழக்கு… கூலித்தொழிலாளி போக்சோவில் கைது… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள பங்களாபட்டியில் மதன்குமார் என்பவர் என்ற இளைஞர் வாசித்துள்ளார். கூலித்தொழிலாளி இவர் கடந்த 2019ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் பெரியகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மதன்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

17 வயது சிறுமியை …. கர்பமாக்கிய கூலிதொழிலாளி …. காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை ….!!!

17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகலை அடுத்த போலகம் குருவாடி வடக்குத் தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை. இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் .இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த சிறுமி பரிசோதனை செய்தபோது அவர் கர்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த நாகை அனைத்து மகளிர் காவல் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இதெல்லாம் ரொம்ப தப்பு… பிரசவத்திற்கு வந்த சிறுமி… காவல்நிலையத்தில் மருத்துவர்கள் அளித்த தகவல்…!!

தேனி மாவட்டத்தில் 17 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்டு கர்பமாக்கிய கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அடுத்துள்ள தும்மக்குண்டு பகுதியில் ஜெயக்குமார்(23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித்தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில் இவருக்கும் 16 வயது சிறுமிக்கும் கடந்த ஆண்டில் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து அந்த சிறுமி தற்போது கர்ப்பமடைந்த நிலையில் பிரசவத்திற்கு தேனி அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து சிறுமிக்கு 17 வயது என்பதை அறிந்த மருத்துவர்கள் ஆண்டிபட்டி […]

Categories

Tech |