3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள பங்களாபட்டியில் மதன்குமார் என்பவர் என்ற இளைஞர் வாசித்துள்ளார். கூலித்தொழிலாளி இவர் கடந்த 2019ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் பெரியகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மதன்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் […]
