8 வயது சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த காமக்கொடூரன். கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். காரைக்காலை அடுத்த நெடுங்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் என்பவர். அவருக்கு 48 வயதாகிய நிலையில் கூலி வேலை செய்து வந்துள்ளார். அப்பகுதியில் கூலி வேலை செய்துவரும் மற்றொரு குடும்பத்துடன் நட்புடன் பழகி உள்ளார். அந்த மற்றொரு கூலித்தொழிலாளியின் மகளான நான்காம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமியை ஜெயராமன் அடிக்கடி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இவற்றால் அச்சிறுமிக்கு […]
