பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தாலும், அதிமுக கட்சி ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தலைமையில் தான் எப்போதும் நடைபெறுமென கூட்டுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சி உள்ள கண்மாய் பகுதியில் 90 லட்சம் ரூபாய் மதிப்பில் நடைபெற உள்ள குடிமராத்து பணிகளை அமைச்சர் செல்லூர் ராஜு நேற்று நேரில் பார்வையிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “திமுக ஒரு குடும்ப கட்சி. அதில் வாரிசு அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் மு.க.ஸ்டாலின் […]
