மழை வெள்ளத்தால் சென்னை மாநகர மக்கள் எத்தகைய துன்பத்தை அனுபவிக்கிறார் என்பதை நன்கு அறிந்துள்ளதாகவும், தானும் தனது இல்லத்திலிருந்து நீந்தி வரக்கூடிய சூழல் இருப்பதாகவும் சசிகலா தெரிவித்துள்ளார். ஒரு பிரிவு தொண்டர்களால் தியாகத் தலைவி சின்னம்மா எனப் போற்றப்படுபவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா. சிறையில் இருந்து விடுதலையான பின் சட்டமன்ற தேர்தல் நேரத்தில் அரசியலில் இருந்து ஒதுங்கி கொள்வதாக அறிக்கை விடுத்த சசிகலா, தற்போது படிப்படியாக தனது அரசியல் நகர்வுகளை நிகழ்த்தி வருகிறார். இதன் […]
