Categories
அரசியல்

அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனே கூட்டுங்க…. முதல்வரை வலியுறுத்திய ஓ பன்னீர்செல்வம்…!!!!

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். முல்லை பெரியாறு அணை குறித்து அடுத்த நடவடிக்கையை எடுக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளவும், பேபி அணை மற்றும் சிற்றணை ஆகியவை பழுதுபார்க்கபட்ட பின் அணையின் நீர்மட்டத்தை 152 அடி […]

Categories

Tech |