Categories
தேசிய செய்திகள்

பொதுக்கூட்டம்: கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் பரிதாப பலி…. பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி நிதியுதவி…..!!!!!

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரியுமான சந்திரபாபு நாயுடு ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் பரிதாபமாக இறந்தனர். அத்துடன் 5 பேர் காயம் அடைந்தனர். ஆந்திரா கந்துகுருவில் இந்நிகழ்ச்சியானது நடந்தது. இதற்கிடையில் காயமடைந்த கட்சித்தொண்டர்களை மருத்துவமனையில் சென்று சந்தித்த சந்திரபாபு நாயுடு, இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூபாய். 10 லட்சம் இழப்பீடு அறிவித்தார். அத்துடன் அவர்களது குழந்தைகளின் கல்விக்கு என்டிஆர் அறக்கட்டளை நிதியளிக்கும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

பகீர்!…. “தவறான அணுகல்”…. முதல்வர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கூட்டத்தில் சிக்கிய பிரபல நடிகை…. பரபரப்பு சம்பவம்….!!!!!!

ஜார்கண்டில் முக்தி மோர்ச்சா என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரபல போஜ்புரி நடிகை அக்ஷரா சிங் கலந்து கொண்டார். இவர் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் உரையாற்றிய பிறகு நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். அப்போது நடிகை அக்ஷராவிடம் சிலர் தவறான முறையில் நடந்து கொள்ள முயற்சி செய்தனர். அதோடு நடிகை அக்ஷராவை கும்பலாக சேர்ந்து கூட்டத்தில் நெறித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கிருந்த போலீசார் நடிகை அக்ஷராவை சுற்றி இருந்த […]

Categories
உலக செய்திகள்

ஹாலோவீன் திருவிழா… கூட்ட நெரிசல் சிக்கி 146 பேர் பலி… பெரும் சோகம்…!!!!!

ஹாலோவீன் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 146 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரியாவின் சீயோலின் இதோவான் பகுதியில் சுமார் ஒரு லட்சம் பேர் ஹாலோவீன் திருவிழா கொண்டாத்திற்காக திரண்டுள்ளனர். அங்கு மிகப் பெரிய அளவிலான மக்கள் கூட்டம் ஏற்பட்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்குப் பின் முதன்முறையாக முக கவசம் அணிவது கட்டாயம் அல்லாத வெளிப்புறத்தில் அனுமதிக்கப்பட்ட ஹாலோவின் கூட்டம் இது என்ற காரணத்தினால் அதிக அளவிலான மக்கள் கூடியிருந்தனர். இதனை அடுத்து […]

Categories
உலக செய்திகள்

“ஐயய்யோ!”.. மிக மோசமான சம்பவம்…. ஆவேசமடைந்த ரசிகர்களால்… மைதானத்தில் வெடித்த வன்முறை…!!!

இந்தோனேசியாவில் கால்பந்து மைதானத்தில், ரசிகர்களின் கலவரத்தால் கூட்ட நெரிசலில் சிக்கி 125 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசிய நாட்டின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள மலாங் நகரத்தில் அமைந்துள்ள மைதானத்தில் நேற்று முன்தினம் கால்பந்து போட்டி நடைபெற்றது. இதனை காண, சுமார் 42 ஆயிரம் மக்கள் திரண்டார்கள். இந்த போட்டியில், அரேமா- பெர்செபயா சுரபயா ஆகிய இரு அணிகள் களமிறங்கின. இதில், அரேமா தோல்வியை தழுவியது. தங்கள் அணி வெல்லும் என்று மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருந்த அரேமா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“கூட்ட நெரிசலில் தாக்கப்பட்ட நடிகைகள்”..பளார்…. வீடியோ வைரல்….!!!!!

கூட்ட நெரிசலில் இரண்டு நடிகைகளிடம் சில்மிஷம் செய்ததால் பளார் விட்ட வீடியோ வைரலாகி வருகின்றது. கேரளாவில் உள்ள கோழிக்கோடு பகுதியில் இருக்கும் பிரபல மாலில் சாட்டர்டே நைட் என்று திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றபோது அங்கே ஏராளமான கூட்டம் இருந்தது. அப்போது மாலின் உள்ளே ஏராளமான நபர்கள் வந்ததால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் வந்தவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதன் பின்னர் நிகழ்ச்சி முடிந்து இரண்டு நடிகைகள் வெளியே சென்ற பொழுது அவர்களிடம் கூட்டத்தில் இருப்பவர்கள் அத்துமீறி உள்ளார்கள். அப்போது […]

Categories
மாநில செய்திகள்

கோவிலில் கூட்ட நெரிசல்…. 2 பக்தர்கள் பலி….. 6 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்….!!!

இந்துக்களின் மிக முக்கிய பண்டிகளில் ஒன்று கிருஷ்ண ஜெயந்தி விழா. இந்த விழா நேற்று நாடு முழுவதும் கோலாலமாக கொண்டாடப்பட்டது. கிருஷ்ணர் பிறந்த ஊராக கருதப்படும் உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் கொண்டாட்டங்கள் கலை கட்டியது. அதன்படி மதுராவில் உள்ள பாங்கே பீகாரி கிருஷ்ணர் கோவிலில் நள்ளிரவு கொண்டாடங்கள் நடைபெற்றது. இந்த கொண்டாட்டத்தில் அதிக அளவு பக்தர்கள் பங்கேற்றனர். அப்போது வழிபாட்டின் போது கோவிலுக்குள் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு…. ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்….!!!

மதுரை சித்திரை திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு ஆளுநர் இரங்கல் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மதுரையில், வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் விழா நேற்று கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த விழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். கள்ளழகர் தங்கக் குதிரையில் அமர்ந்து வைகை ஆற்றுக்கு வருவதை பார்க்க ஏராளமான பக்தர்கள் காத்திருந்தனர். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பெண்ணும், ஆணும் மூச்சு திணறி மயங்கி விழுந்தனர். சற்று நேரத்தில் அவர்கள் […]

Categories
உலக செய்திகள்

“ராப் பாடகர்கள் இசை விழா” நெரிசலில் சிக்கிய 8 பேர்…. பிரபல நாட்டில் சோகம்….!!

அமெரிக்கா இசை விழாவில் கூட்டத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் ஹுஸ்டன் நகரில் கடந்த 5-ம் தேதி பிரபல ராப் பாடகர் டிராவிஸ் ஸ்காட்டின் அஸ்ட்ரோவேல்ட் இசை விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின்போது பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு இருந்தனர். இந்நிலையில் டிராவிஸ் ஸ்காட் பாடும்போது மேடை நோக்கி வந்த ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் ரசிகர்கள் இடையே பீதி ஏற்பட்டு அடித்து பிடித்து வெளியேற […]

Categories
உலக செய்திகள்

புகழ்பெற்ற பாடகரின் இசை நிகழ்ச்சி.. கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் பலி.. அமெரிக்காவில் பரிதாப சம்பவம்..!!

அமெரிக்காவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் அதிக கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 8 நபர்கள்  பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் இருக்கும் ஹவுஸ்டன் என்ற நகரின் என்ஆர்ஜி பூங்காவில் புகழ்பெற்ற பாடகரான ட்ரயஸ் ஸ்கார்ட்டின் இசை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.  இதில் பங்கேற்க சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் திரண்டனர். இசை நிகழ்ச்சி தொடங்கி, நடந்துகொண்டிருந்தபோது, திடீரென்று ஆயிரக்கணக்கான மக்கள், நிகழ்ச்சி நடந்த மேடை பக்கமாக சென்றிருக்கிறார்கள். இதனால், திடீரென்று கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் […]

Categories
உலக செய்திகள்

விடுமுறை கொண்டாட்ட நிகழ்ச்சி…. கூட்ட நெரிசல்…. 28 பேர் உயிரிழப்பு….!!!

இஸ்ரேலில் விடுமுறை கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றபோது மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டுள்ளது. இஸ்ரேலில் வடக்கு பகுதியில் மவுண்ட் மெரான் என்னும் இடத்தில் விடுமுறை கொண்டாட்டம் என்று நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஏராளமான மக்கள் கூட்டம் கூட்டமாக திரண்டுள்ளனர். அப்பொழுது திடீரென கூட்ட நெரிசல் அதிகமானதினால் இடிபாடுகளில் சிக்கி மூச்சுத்திணறி 20 க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு 6 ஹெலிகாப்டர் 20 […]

Categories
உலக செய்திகள்

திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல்…. 108 பேர் மருத்துவமனையில் அனுமதி…. 44 பேர் பலி….!!

இஸ்ரேலில் நடந்த திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 44 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலில் கொரோனா குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதை தொடர்ந்து மத திருவிழாவிற்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் மெரான் மலையின் அடிவாரத்தில் நடைப்பெற்ற Lag B’Omer திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 103 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 38 பேரில் மிகவும் கவலைக்கிடமாக உள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலி எண்ணிக்கை 44 பேர் […]

Categories
உலக செய்திகள்

நெரிசலில் சிக்கி 44 நபர்கள் பலி…. இஸ்ரேலில் நடந்த மத திருவிழா…. பிரார்த்தனை செய்யும் பிரதமர்….!!

இஸ்ரேலில் நடந்த மத திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டதால், கூட்டத்தினுடைய நெரிசலில் சிக்கி குறைந்தபட்சமாக 44 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலில் கொரோனாவிற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீங்கியதையடுத்து பிரான்மலையினுடைய அடிவாரத்தில் லாக் ஹோமர் என்ற திருவிழா நடந்தது. இதில் சுமார் 10,000 மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டதால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி படுகாயமடைந்த சுமார் 103 நபர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியதில் 38 நபர்கள் கவலைக்கிடமாக […]

Categories
உலக செய்திகள்

இரவு நேர கேளிக்கை விடுதி… என்ன நடந்தது தெரியுமா?… 13 பேர் பலி…!!!

பெரு நாட்டில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதியில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் பெரு நாடும் இடம்பெற்றுள்ளது. அந்நாட்டில் கொரோனாவின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் வகையில் அந்நாட்டிலுள்ள இரவு நேர கேளிக்கை விடுதிகளுக்கு தடை விதித்துள்ளது. இருந்தாலும் தடையை மீறி பல்வேறு பகுதிகளில் இருக்கின்ற இரவு நேர விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அதனால் கொரோனாவின் […]

Categories

Tech |