வடகொரியா கடந்த ஐந்து வருடங்களில் முதன்முறையாக ஜப்பான் மீது கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஏவுகணையை ஏவியுள்ளது. வடகொரியா பரிசோதித்த ஏவுகணை பசுபிக் பெருங்கடலில் விழுவதற்கு முன்பாக ஜப்பான் எல்லைக்கு மேலே பறந்து சென்றுள்ளது. இதனை தொடர்ந்து ஜப்பான் அரசு நாட்டு மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் 2017 ஆம் வருடத்திற்கு பின் ஜப்பானுக்கு மேல் பறந்த முதல் வடகொரிய ஏவுகணை இதுவாகும் இதற்கு பதிலடியாக அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா இன்று ஏவுகணை சோதனை […]
