Categories
தேசிய செய்திகள்

ஷாக்!… 10-ம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சிறுவர்கள்….. 5 பேர் கைது….. பரபரப்பு சம்பவம்….!!!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஹயநத்நகரில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 17 வயது நிரம்பிய மாணவி ஒருவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவியின் பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு மாணவியுடன் படிக்கும் சக மாணவர்கள் மற்றும் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் உட்பட 5 பேர் சென்றுள்ளனர். இவர்கள் மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து அதை செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்துள்ளனர். அதோடு நடந்ததை வெளியில் சொன்னால் வீடியோவை […]

Categories
தேசிய செய்திகள்

“ஓடும் காரில் விடிய விடிய”…. மாடல் அழகியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய தோழி…. கேரளாவில் மீண்டும் அரங்கேறிய கொடூரம்….!!!!

கேரள மாநிலத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடிகை ஒருவரை காரில் கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கூலிப்படையினரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் நடிகர் திலீப்பும் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை இதுவரை முடியவில்லை. இதே போன்ற ஒரு சம்பவம் மீண்டும் கேரள மாநிலத்தில் மீண்டும் அரங்கேறியுள்ளது. அதாவது கேரள மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர் மாடலிங் செய்து வந்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி!…. 10-ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்…. சக மாணவர்கள் 5 பேரின் வெறிச்செயல்… பரபரப்பு….!!!!!

டெல்லியில் குரு கிராம் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு 10-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது, என்னுடைய மகள் கடந்த சனிக்கிழமை மதிய வேளையில் அருகில் உள்ள பூங்காவுக்கு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் என்னுடைய மகள் வீட்டிற்கு திரும்பாததால் நாங்கள் அவரை பல இடங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

2 நாட்கள், 5 பேர்….. பெண்ணுக்கு நேர்ந்த கொடூர பலாத்காரம்…. உச்சக்கட்ட கொடூர சம்பவம்….!!!!

புதுடெல்லியின் புறநகர் பகுதியான காசியாபாத்தில் 40 வயது பெண் ஒருவர் கடத்தப்பட்டு கூட்டு பண்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரை இரண்டு நாட்கள் பூட்டி வைத்து தொடர்ச்சியாக வன்கொடுமை செய்துள்ளனர்.அதோடு பிறப்பு உறுப்பில் இரும்பு கம்பியையும் சொருகி சித்திரவதை செய்துள்ளனர். 2 நாட்களாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அந்த பெண் காசியாபாத்தின் ஆஷ்ரம் சாலை பகுதியில் ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்டார். இந்த கொடூர செயலுக்கு உள்ளான அந்த […]

Categories
தேசிய செய்திகள்

“அந்தரங்க உறுப்பில் இரும்பு கம்பியை நுழைத்து” டெல்லியில் மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம்… நெஞ்சை உலுக்கும் கொடூரம்….!!!!!

புதுடெல்லியில் 38 வயது மதிக்கத் தக்க ஒரு பெண்ணை கை, கால்களை கட்டி கோணிப்பையில் வைத்து அடைத்து சாலையோரமாக வீசி சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பெண்மணி தற்போது மருத்துவமனையில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சையில் இருக்கிறார். இந்த சம்பவம் குறித்து டெல்லி மகளிர் ஆணையம் தற்போது காவல்துறையினருக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த 16-ஆம் தேதி ஒரு பெண்மணி தன்னுடைய சகோதரனின் பிறந்தநாள் விழாவுக்கு செல்வதற்காக ஆட்டோ […]

Categories
தேசிய செய்திகள்

மண்டையில் முட்டிய மாணவி…. கழிவறைக்குள் வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம்…. சக மாணவர்கள் வெறிச்செயல்…!!!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் டெல்லியில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் பயின்று வருகிறார். இந்த மாணவி வகுப்பறைக்குள் செல்லும் பொழுது எதிர்ப்பாராத விதமாக இரண்டு சீனியர் மாணவர்கள் மீது மோதி உள்ளார். ஆனால் அந்த மாணவி அந்த மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இருப்பினும் கோபமடைந்த அந்த இரண்டு மாணவர்களும் மாணவியை கடுமையாக தாக்கி பள்ளிக்கூட கழிவறைக்குள் இழுத்துச் சென்று கூட்டு பாலில் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து அந்த மாணவி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்”…. 9 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் உத்தரவு….!!!!!

பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் வழக்கில் ஒன்பது பேரைக் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி காவல் நிலைய எல்லையில் இருக்கும் ஐயப்பன் தாங்கல் பெரிய கொளுத்துவாஞ்சேரி பகுதியில் இரவு நேரத்தில் காரில் பயணம் செய்த பெண்ணை ஒன்பது பேர் கொண்ட கும்பல் கூட்டு பலாத்காரம் செய்தது. இந்த வழக்கில் கூட்டு பலாத்காரம் செய்த பிரகாஷ், கருப்பையா, தினேஷ், எபினேசர், சுனில், சூர்யா, ஆனந்த், முபாரக், வெங்கடேஷ் […]

Categories
தேசிய செய்திகள்

18 வயது இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்…. 4 பேருக்கு வலைவீச்சு…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பாலியா மாவட்டத்தில் நக்ரா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் 18 வயது இளம் பெண் கடந்த 30-ஆம் தேதி இயற்கை உபாதை கழிப்பதற்காக காட்டுப்பகுதிக்குள் சென்றுள்ளார்‌. இதே பகுதியில் வசிக்கும் 4 பேர் இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண்ணை பின்தொடர்ந்து சென்றுள்ளனர். அப்போது 4 பேரும் சேர்ந்து இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் நாட்டில்…. அமெரிக்க பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்…. 2 பேர் கைது…. பெரும் பரபரப்பு….!!!

அமெரிக்க பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டைச் சேர்ந்த 21 வயது இளம் பெண்ணுக்கு இணையதளம் மூலமாக பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த முஸ்மல் சிப்ரா என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். இவருடைய அழைப்பின் பேரில் 21 வயது இளம் பெண் பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சிக்கு வந்துள்ளார். இவர் தற்போது போர்ட் மன்ட்ரோ என்ற மலை வாசஸ்தளத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கி இருக்கிறார். கடந்த 7 மாதங்களாக சுற்றுலா […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

கூட்டு பாலியல் வன்கொடுமை…. பேஸ்புக் பழக்கத்தால் நேர்ந்த விபரீதம்… பெண் போலீசுக்கே இப்படி ஒரு நிலைமையா..?

மத்திய பிரதேசத்தில் பெண் போலிசை விருந்துக்கு அழைத்துச் சென்று கொடூரமாக கற்பழித்த காதலன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் மத்திய பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தில் 30 வயதான பெண் போலீஸ் ஒருவர் வசித்து வந்துள்ளார். அவருக்கு ஃபேஸ்புக் மூலம் ஆண் நண்பர் ஒருவர் அறிமுகமானார். இருவரும் நீண்ட காலமாக பேஸ்புக்கில் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் ஆண் நண்பர் தனது சகோதரனுக்கு பிறந்தநாள் என்று பெண் போலீசுக்கு அழைப்பு கொடுத்துள்ளார். இந்த அழைப்பை […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

எப்போதும் செல்லும் ஆட்டோ…. நம்பவைத்து ஏமாற்றிய டிரைவர்…. பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்…!!

வேலைக்கு சென்ற பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வருகின்றார். இவர் தினமும் அலுவலகத்திற்கு ஒரே  ஆட்டோவில் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். அந்தப் பெண்ணின் மீது ஆசை கொண்ட ஆட்டோ டிரைவரும், அவரது நண்பர்களும் எப்படியாவது அந்த பெண்ணை கடத்தி தங்களது ஆசையை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளனர். இதை […]

Categories
தேசிய செய்திகள்

அலறிய 14வயது சிறுமி…. குவிந்த கிராம மக்கள்…. சீரழித்த 4 கொடூரர்கள்… இந்தியாவில் அதிர்ச்சி …!!

14 வயது சிறுமியை நான்கு பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சத்தீஸ்கர் மாநிலம் கபிர்தாம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயதான பழங்குடியின மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் வெளியே சென்றுள்ளார். அச்சிறுமி தனது ஆண்நண்பருடன் தனியாக பேசிக்கொண்டிருக்கையில் அப்போது அங்கு வந்த நான்கு பேர், சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளனர். இதை தடுக்க முயன்ற ஆண் நண்பரை 4 பேர் தாக்கிவிட்டு, சிறுமியை  தூக்கிச் சென்று பாலியல் […]

Categories
தேசிய செய்திகள்

“மீண்டும் ஒரு கொடுமை” 12க்கும் மேற்பட்ட மாணவர்கள்…. சிறுமிக்கு நேர்ந்த துயரம் துயரம்…!!

17 வயது சிறுமி 12க்கும் மேற்பட்ட மாணவர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸில் நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதே போன்று 17 வயது சிறுமி ஒருவரை மாணவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சியில் இருக்கும் கல்லூரியில் சிவில் சர்வீஸ் முதற்கட்ட தேர்வு நடைபெற்ற போது இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கல்லூரி […]

Categories
தேசிய செய்திகள்

கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு… நாக்கு அறுக்கப்பட்ட இளம்பெண் மரணம்… முகத்தை காட்டாமல் எரித்த போலீஸ்… கொந்தளிக்கும் மக்கள்..!!

கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணின் முகத்தை குடும்பத்தினருக்கு காட்டாமல் காவல்துறையினர் எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது பட்டியலின பெண் நான்கு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு நாக்கு அறுபட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். சுமார் 14 நாட்களாக உயிருக்கு போராடி வந்த அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணத்திற்கு காரணமான 4 பேரும் கைது செய்யப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கால் தஞ்சம் புகுந்த பெண்ணுக்கு நிகழ்ந்த கொடுமை.!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரின் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் ஊரடங்கின்போது தனது  சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் சிக்கிக்கொண்ட  40 வயது பெண் அங்குள்ள அரசுப்பள்ளி வளாகத்தில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் ஏப்ரல் 23ஆம் தேதி இரவு  அந்த பெண்ணை மூன்று நபர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். ஊரடங்கால்  தனது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தற்காலிகமாக தஞ்சம் புகுந்த பெண்ணுக்கு  நிகழ்ந்த கொடுமை அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைதொடர்ந்து  பாதிக்கபட்ட பெண்  காவல் நிலையத்தில் புகார் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

வாணியம்பாடி அருகே 12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் : 3 பேர் கைது !

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 12 வயது சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் பெற்றோரை இழந்து காப்பாளரின் உதவியுடன் வசிக்கும் 12 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் கடந்த 6ஆம் தேதி சுமார் இரவு 7 மணி அளவில் பாலாற்றில் இயற்கை உபாதையை கழிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு மது அருந்தி கொண்டிருந்த 3 பேர், சிறுமியை கடத்தி […]

Categories

Tech |