Categories
தேசிய செய்திகள்

திருமணத்திற்கு சென்ற இடத்தில்…. புதருக்குள் கூட்டு பாலியல் பலாத்காரம்…. 7 வயது சிறுமி மருத்துவமனையில் அனுமதி…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவின் புறநகர் பகுதியான பாந்த்ராவில்  ஏழு வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் திருமணத்திற்கு வந்துள்ளார். பெற்றோர் திருமண வேலைகளில் ஈடுபட்டிருந்த நிலையில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அதே திருமணத்திற்கு டிஜே நிகழ்ச்சிக்கு வந்த அனுஜ் ராவத் மற்றும் ராமேஷ்வர் என்ற இரு இளைஞர்கள் சிறுமியை கடத்திச் சென்றனர். சிறுமியை புதருக்குள் தூக்கிச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடியபோது, ​​புதருக்குள் இருந்து சத்தம் கேட்டுள்ளது. இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

17 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்…. போனில் வீடியோ எடுத்து மிரட்டல்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வார் மாவட்டத்தில் கடந்த வருடம் டிசம்பர் 31ஆம் தேதி கோதாரா பகுதியை சேர்ந்த சாகில் 17 வயது சிறுமியை தொலைபேசியில் அழைத்து அவரது ஆபாச படங்கள் தன்னிடம் இருப்பதாக கூறி வரவழைத்துள்ளார். அதன் பிறகு சிறுமியின் கிராமத்தைச் சேர்ந்த அர் பாஸ், ஜாவித், முஸ்தாக்கீம், தலிம் மற்றும் சல்மான் உள்ளிட்ட எட்டு பேர் சேர்ந்து அந்த சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் அதனை வீடியோவாக எடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியை மிரட்டி அவரின் […]

Categories
தேசிய செய்திகள்

நிர்வாணமாக வீடியோ எடுத்து…. வயலில் வேலை செய்த பெண் கூட்டு பலாத்காரம்…. பரபரப்பு சம்பவம்….!!!!

ஹரியானா மாநிலத்தில் உள்ள நூஹ் என்ற பகுதியை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்த ஜூலை 27ஆம் தேதி வயலுக்குச் சென்றுள்ளார்.அப்போது அந்த வழியாக காரில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை வழி கேட்பது போல பேச்சு கொடுத்து உடனே கடத்திச் சென்றனர்.அதன் பிறகு ராஜஸ்தான் மாநிலத்திற்கு அருகே உள்ள ஒரு கிராமத்திற்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்று துப்பாக்கியை காட்டி மிரட்டி மூன்று பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் […]

Categories
தேசிய செய்திகள்

11 வயது சிறுமி ஏமாற்றப்பட்டு கூட்டு பலாத்காரம்…… உடந்தையாக இருந்த தோழி….. அதிர்ச்சி சம்பவம்….!!!!

மகாராஷ்டிர மாநிலம் விரார் பகுதியில் 11 வயது சிறுமி மூன்று இளைஞர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 8ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி தனது அலைபேசியை பழுதுபார்ப்பதற்காக வீட்டுக்கு அருகில் உள்ள கடைக்கு சென்றபோது, ​​தனது 21 வயது தோழியை சந்தித்து அவர்களுடன் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இளம்பெண் சிறுமியை ஆள்நடமாட்டமில்லாத பகுதிக்கு அழைத்து வந்து அந்த இளைஞருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார். 20 மற்றும் 21 வயது இளைஞர்களால் சிறுமி துன்புறுத்தப்பட்டார். […]

Categories
தேசிய செய்திகள்

இரவு விருந்து…. இளம் பெண்ணுக்கு போதை மருந்து கொடுத்து கூட்டு பலாத்காரம்….. உச்சகட்ட அதிர்ச்சி….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் இளம்பெண்ணுக்கு போதை மருந்து கொடுத்து கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் காசிபாத் மாவட்டத்தில் உள்ள மோடி என்ற நகரில் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற 19 வயது இளம்பெண்ணை 3 இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் அந்த இளம் பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு விருந்தில் கலந்து கொண்டார். அப்போது அந்தப் பெண்ணுக்கு போதைப்பொருள் கலந்த பானத்தை யாரோ கொடுத்துள்ளனர். அதனால் மயக்கம் […]

Categories
மாநில செய்திகள்

மீனவப்பெண் கூட்டு பலாத்காரம்…. குற்றவாளிகளுக்கு ஜூன் 10ஆம் தேதி வரை சிறை… நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகில் உள்ள வடகாடு மீனவ கிராமத்தில் பாலு என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சந்திரா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன் அங்கிருந்த முட்புதருக்குள் உடல் எரிந்த நிலையில் அரை நிர்வாணமாக சடலமாக மிட்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப் பட்டது. இதனையடுத்து போலீசார் அருகில் இருந்த தனியார் இறால் பண்ணையில் வேலை செய்யும் வடமாநில வாலிபர்கள் பிரகாஷ் மற்றும் ரஞ்சன் ராணா ஆகியோரை கைது செய்யதனர். பின்னர் […]

Categories
தேசிய செய்திகள்

3 நாட்களாக அடைத்து வைத்து கூட்டு பலாத்காரம்…. கவுன்சிலர் வெறிச்செயல்….!!!!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கோடாட் நகரில் கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி மாலை ஆடைகள் களையப்பட்டு இளம்பெண் ஒருவர் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். அவரது தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் இருந்தன. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த பெண்ணை மீட்டு விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் கடந்த வெள்ளிக்கிழமை […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் ஒரு கொடூரம்…! 5 பேர் கொண்ட கும்பலால்….. பழங்குடியின சிறுமி கூட்டு பலாத்காரம்…!!!!

மேற்கு வங்க மாநிலம் போல்பூரில் பழங்குடியின சிறுமி கடத்தப்பட்டு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். சிறுமியை வியாழக்கிழமை ஐந்து பேர் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். கன்கலிதலாவில் நடந்த கண்காட்சிக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த சிறுமியை 5 பேர் கும்பல் கடத்திச் சென்று அருகில் உள்ள வயலில் வைத்து பலாத்காரம் செய்ததாக பாதிகப்பட்ட சிறுமியின் சகோதரி புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். குற்றவாளிகளை விரைந்து கைது செய்வோம் என்றும் […]

Categories
உலக செய்திகள்

விமான பணிப்பெண்ணுக்கு… சக ஊழியர்களால்… நேர்ந்த கொடூரம்…!!

விமான பணிப்பெண் ஒருவர் சக பணியாளர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பிலிப்பைன்ஸ் நாட்டில் வசிக்கும் கிறிஸ்டின் ஏஞ்சலிக்கா டசெரா (23) என்ற பெண் பிலிப்பைன்ஸ் விமானத்தின் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் தன் சக ஊழியர்களுடன் புத்தாண்டு கொண்டாடுவதற்காக மக்காட்டி மணிலா என்ற நகரில் உள்ள சிட்டி கார்டன் என்ற நான்கு நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அப்போது இரவு புத்தாண்டு கொண்டாடிய அவர்கள் மது அருந்தியுள்ளனர். இதனைத்தொடர்ந்து மறு நாள் காலை 10 […]

Categories
தேசிய செய்திகள்

14 வயது சிறுமி… 3 பேர்… கடத்திச் சென்று விடியவிடிய காட்டில்… சிறுமியின் அவலநிலை..!!

உத்தரகாண்ட் அருகே 14 வயது சிறுமியை கடத்தி கொண்டு சென்று காட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்தவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். உத்தரகாண்ட் மாநிலம் நைனிடாலைச் சேர்ந்த 14 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமியின் பெற்றோர்கள் காலையில் வேலைக்கு சென்று மாலையில் வீடு திரும்புவார்கள். அதுவரை சிறுமி வீட்டில் தனியாக இருப்பார். இதனை நோட்டமிட்ட அங்கிருந்த இளைஞர்கள் கடந்த புதன்கிழமை அன்று வீடு புகுந்து அந்த சிறுமியை கடத்தி சென்றுள்ளனர். பின்னர் […]

Categories
திருப்பூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 22 வயது இளம்பெண் கூட்டு பலாத்காரம் …!!

கடந்த சில நாட்களுக்கு முன்பாக உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட நாடு முழுதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் அதிர்ச்சி நாடு முழுவதும் இருந்து வரும் நிலையில் தற்போது தமிழகத்திலும் இது போல ஒரு கொடூரம் அரங்கேறியுள்ளது மக்களை வேதனையடைய வைத்துள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண் பலாத்காரம் […]

Categories

Tech |