நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் வழங்கும் வீட்டு கடன் வரம்பை இரண்டு மடங்காக உயர்த்தி நேற்று ரிசர்வ் வங்கி புதிய உத்தரவை பிறப்பித்தது. அதன்படி இனி முதல் நிலை நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் 60 லட்சம் ரூபாய் வரை வீட்டுக் கடன் வழங்க முடியும். அதனைப் போலவே இரண்டாம் நிலை நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் 1.4 கோடி வரை வீட்டு கடன் வழங்கலாம். கூட்டுறவு வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடன் வரம்பு உயர்த்தப்படும் என்ற ரிசர்வ் வங்கி அண்மையில் […]
