Categories
Uncategorized

மக்களே…! இனி கூட்டுறவு வங்கிகளிலும் இதெல்லாம் கிடைக்கும்….. மத்திய அரசு சூப்பர் முடிவு….!!!!

மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளை நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு செலுத்துவதற்காக “உங்கள் பணம் உங்கள் கையில்” என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தோடு ஜன்தன் கணக்கு, ஆதார், செல்போன் எண் ஆகிய மூன்றின் வாயிலாகவும் மக்களுக்கு நேரடியாக அரசு திட்டங்களின் பயன்கள் செலுத்தப்படுகிறது. ஆதார், மொபைல் எண்கள், ஜந்தன் கணக்கு வாயிலாக கூட்டுறவு வங்கிகளுக்கு அரசு திட்டங்களை அமல்படுத்துவதற்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும் மிக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நகைக்கடன் பெற்றவர்கள்…. மே 22 ஆம் தேதிக்குள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்திலுள்ள கூட்டுறவு வங்கிகளில் குறிப்பிட்ட அளவு நகைகளை அடகுவைத்து கடன் பெற்றவர்களுக்கு அவர்களது கடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் ஆட்சிக்கு வந்ததும் நகைக் கடன்கள் தள்ளுபடி செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதுமட்டுமல்லாமல் நகைக்கடன் விபரங்களை ஆய்வு மேற்கொண்டபோது தமிழகத்தின் பல மாவட்டங்களில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்கியதில் குளறுபடிகள், முறைகேடுகள் நடந்து இருப்பதாக தெரியவந்தது. ஆகவே இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு தகுதி வாய்ந்தவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மீனவர்களுக்கு கூட்டுறவு வங்கி…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளும் அவ்வப்போது செய்யப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் மக்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மீனவர்கள் வங்கி சேவைகளை எளிமையாக பெற விவசாய கூட்டுறவு வங்கிகள் செயல்படுவதை போல் மீனவர்களுக்கு கூட்டுறவு வங்கி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நகை தள்ளுபடி ரசீது கொடுக்கல…. எங்களை அலைக்கழிக்கிறாங்க…. போராட்டத்தில் இறங்கிய மக்கள்….!!

கூட்டுறவு வங்கிகளின் முன்பு நகை கடன் தள்ளுபடியில் குளறுபடி இருப்பதாக  கூறி  பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது  ]தி.மு.க  வாக்குறிதியாக  தமிழகத்திலுள்ள கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு கீழ் நகை அடகு வைத்திருப்பவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தது. இந்நிலையில் தி.மு.க அரசு தற்போது ஆட்சிக்கு வந்துள்ளதால் நகை கடன்களை தள்ளுபடி செய்து வருகிறது. ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

நகைக் கடன் மோசடி… அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள்…!!!!!

கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் மோசடிகள் தொடர்ந்து கண்டறியப்பட்டு வருகிறது. மார்ச் 31-ஆம் தேதிக்குள் தகுதியுடைய நபர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு நகைகள் ஒப்படைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. திமுக தேர்தல் அறிக்கையில் நகை கடன் தள்ளுபடி வாக்குறுதி இடம்பெற்ற நிலையில் பலர் அதை குறிவைத்து முறைகேடுகள் ஈடுபட்டுள்ளது தெரிய வந்திருக்கிறது. இந்நிலையில் முறைகேடுகளை கண்டறியும்  பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுபற்றி மக்கள் செய்தி தொடர்பு துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தேனி […]

Categories
மாநில செய்திகள்

நகைக் கடன் தள்ளுபடியில் முறைகேடு… அதிகாரிகளை கண்டித்து போராட்டத்தில் குதித்த மக்கள்…!!!!!

தருமபுரியில் நகை கடன் தள்ளுபடி வழங்குவதில் குளறுபடி அதிகாரிகளை கண்டித்து பயனாளிகள் திடீர் போராட்டம் நடத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி  அடுத்த பொம்மிடி அருகே ரேகடஹள்ளியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்  செயல்பட்டு வருகிறது.இந்த கூட்டுறவு கடன் சங்கத்தில் ரேஹடஹள்ளி  ,ஜாலியூர் ,அண்ணாநகர் காந்தி நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் என 400 க்கும் மேற்பட்டோர் தங்களுடைய நகைகளை அடகு வைத்திருக்கின்றனர். இந்நிலையில் கூட்டுறவு சங்கங்களில் 5 பவுன் […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த வருடம் சட்டமன்ற தேர்தலின் போது திமுகவினர் பல அறிக்கைகளை கூறியிருந்தனர். அதன்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தேர்தல் அறிக்கைகளில் ஒன்றான கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு மிகாமல் அடகு வைத்து விவசாயிகள் பெற்ற நகைக் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவிப்பு வெளியிட்டார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த திட்டம் தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் அமலுக்கு வந்தது. தமிழ்நாட்டில் இந்த திட்டம் செயல்பாட்டில் இருக்கும் நிலையில் கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடி […]

Categories
மாநில செய்திகள்

மக்களே….! “கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி”…. வெளியானது இறுதிப்பட்டியல்….!!!!

சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் 5 பவுன் வரை நகை தள்ளுபடி பெரும் பயனாளர்களின் பட்டியல்கள் அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் வாங்கிய பயனாளர்களுக்கு 5 சவரன் அளவுள்ள நகைகடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கடந்த சட்டமன்ற தேர்தலில் முதல்வர் முக ஸ்டாலின் வாக்குறுதியளித்தார். இந்நிலையில் அவர் ஆட்சிக்கு வந்தவுடன் நிபந்தனைகளின் அடிப்படையில் நகை கடன்களை தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி நிபந்தனைகளின் […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி…. அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழக அரசு பல்வேறு கூட்டுறவு வங்கிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் 5 சவரன் வரை தங்க நகை கடன் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகள் தேர்வு செய்ய பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் 48 லட்சம் பேர் நகை கடன் வாங்கியதில் 13 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 5 சவரனுக்கு உட்பட்டு நகைக்கடன் வைத்த 22.52 லட்சம் பேரில் 10.18 லட்சம் […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி…. தமிழக மக்களுக்கு வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி குறித்து அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி நகைக்கடன் தள்ளுபடி வழங்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. தமிழக அரசு பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி விதி 110-ன் கீழ் சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்…. தொடரும் மோசடி…. முதல்வர் அதிரடி….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வங்கிகளில், வங்கி ஊழியர்கள் மூலமாக அதிக மோசடி நடைபெறுவதாக தகவல்கள் வைரலாகி வருகிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தென்கரும்பலூர் கிராமத்திலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 3800 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இந்த கூட்டுறவு சங்கத்தில் அதிமுகவை சேர்ந்த மோகன் என்பவர் தலைவராக இருந்து வந்தார். இதற்கிடையில் அதிமுக ஆட்சியில் அரசு அறிவித்த மகளிர் சுய உதவி குழு கடன், பயிர்க்கடன், கரும்பு பயிர் கடன் என்று சுமார் 8 கோடி […]

Categories
மாநில செய்திகள்

கவரிங் நகைகளுக்கு 2,39,00,000…. கூட்டுறவு வங்கியில் மோசடி…. 3 பேர் அதிரடி சஸ்பெண்ட்….!!

தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி வங்கி உயரதிகாரிகள் அனைத்து கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டுள்ள நகை கடன் விவரங்களை ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி தேவிகாபுரத்தில் கூட்டுறவு நகர வங்கி யில் தணிக்கை குழுவினர் நகை கடன் பற்றி ஆய்வு மேற்கொண்டபோது கவரிங் நகைகள் இருந்ததை கண்டுபிடித்து உள்ளனர். இந்த கவரிங் நகைகளுக்கு 2,39,00,000 நகை கடன் […]

Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கு இனி நகைக்கடன் வழங்கக்கூடாது…. கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் பல்வேறு கூட்டுறவு வங்கிகளில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தங்க நகை கடன் வழங்கி வருகின்றன. கூட்டுறவு வங்கியில் ஒரு நபருக்கு அதிகபட்சமாக ரூ.20,00,000 வரை கடன் வழங்கப்படுகிறது. மேலும் தனியார் வங்கிகளை விட கூட்டுறவு நிறுவனங்கள் குறைந்த வட்டி வசூலிக்கப்படும். அதனால் நகை கடன் வாங்க பலரும் வருகின்றனர். இந்நிலையில் அடகு கடை நடத்துவோர் கூட்டுறவு வங்கியில் குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி அதனை வெளியில் அதிக […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன்…. தினமும் 5 மணிக்குள்…. தமிழக அரசு உத்தரவு…!!!

கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வைத்து கடன் பெற்றவர்களில் தகுதியானவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தகுதி வாய்ந்தவர்கள் யாரெல்லாம் என்பதை அறியும் பணியானது தீவிரமாக நடந்து வருகிறது. இதில் பலர் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதை கண்டறியும் பணியானது நடந்து வருகிறது. அந்த அடிப்படையில் கூட்டுறவு சங்கங்களில் அனைத்து நகைகளையும் ஆய்வு செய்து தினந்தோறும் 5 மணிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதைப்பற்றி கூட்டுறவு சங்க […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நகைக்கடன்களில் முறைகேடு… அதிகாரிகள் அதிரடி சோதனை… தமிழக அரசு உத்தரவு…!!

கூட்டுறவு நகைகடன்களில் நடந்துள்ள முறைகேடுகளை ஆய்வு செய்ய தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டு வங்கிகளில் சோதனை நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் வைக்கப்பட்ட 5 பவுனுக்கு உட்பட்ட தங்க நகை கடன்களை தள்ளுபடி செய்யப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்நிலையில் வழங்கப்பட்ட தங்க நகைக்கடன்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் அதனை முறையாக ஆய்வு செய்யுமாறு கூட்டுறவு துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாவட்டம் முழுவதிலும் தனி குழுக்கள் அமைக்கப்பட்டு கடந்த மார்ச் […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்…. அதிமுக ஆட்சியில் பலே மோசடி…. திடிக்கிடும் தகவல்கள்….!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் உள்ள நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தது. அந்த அறிவிப்பு எப்போது வரும் என்று மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். இதையடுத்து கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பல்வேறு கூட்டுறவு வங்கிகளில் ஒரே நபர் நகை கடன் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் அருகே…. குரும்பூர் கூட்டுறவு வங்கியில் ரூ.3 கோடிக்கு மேல் மோசடி…

கூட்டுறவு வங்கியில் 3 கோடிக்கு நகை கடன் மோசடி நடந்தது அம்பலமாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகை கடனில் மோசடி நடந்தது அம்பலமாகியுள்ளது. தமிழக அரசின் நகை கடன் தள்ளுபடி குறித்த ஆய்வின் போது 3 கோடிக்கும் மேல் மோசடி நடந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதாவது, நகை அடமானம் வைக்கப்பட்ட 548 பைகளில் 261 அடமான பைகள் மாயமாகியுள்ளது. 3 கோடி நகை கடன் மோசடி தொடர்பாக கூட்டுறவு […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கி நகைக்கடன் பற்றிய விளக்கம்…. வெளியான தகவல்…!!!

2021-2022 ஆண்டு ஜூலை 31ஆம் நாள் வரை தமிழ்நாடு கூட்டுறவு வங்கி மூலம் 78 கோடியே 69 லட்சம் ரூபாய் நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியானது தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளுக்கு நீண்ட கால கடன்களை வழங்கி வருகிறது எனவும், நபார்டு வங்கியிலிருந்து மறு நிதி உதவி பெற அரசு உத்தரவாதம் ஏதும் இல்லாத காரணத்தினால் […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கியில் நகை கடன்… ரூ.70000000 மோசடி….. அமைச்சர் பரபரப்பு தகவல் …!!

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கிகளில் போலி நகைகளை வைத்து 7 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடைபெற்றுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் தாமோ அன்பரசன் கூறியுள்ளார். சட்ட பேரவையின் மானிய கோரிக்கை மீது பேசிய திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன், தொழில் கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் வழங்குவதில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த ஊரக தொழில்துறை அமைச்சர் தாமோ அன்பரசன், சேலம் நாமக்கல் […]

Categories
மாநில செய்திகள்

FlashNews: கூட்டுறவு வங்கிகளில் கடன்…. தமிழக அரசு புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் செய்கிறது. தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கூட்டுறவு பணியாளர்கள் கடன் வரம்பை 6 லட்சத்தில் இருந்து 12 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கூட்டுறவு வங்கியில் கடன்…. பொதுமக்கள் பயனடைய…. கலெக்டரின் தகவல்….!!

திருப்பத்தூரில் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்று பொதுமக்கள் பயன் அடைய கலெக்டர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூரில் ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆலங்காயம், கந்திலி, பேரணாம்பட்டு ஆகிய வட்டாரங்களில் வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளைகள், 59 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 3 நகர கூட்டுறவு வங்கிகள், 3 கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், 3 வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், 2 மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்குக் கூட்டுறவுச் […]

Categories
மாநில செய்திகள்

திடீரென மாடியிலிருந்து கீழே விழுந்த நபர்… கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த அதிசயம்…!!!

கேரளாவில் முதல் மாடியில் உள்ள வங்கியில்  பணம் செலுத்த சென்ற நபருக்கு தலைசுற்றல் ஏற்பட்டு  தீடிர் விபத்திலிருந்து காப்பாற்றிய நபரை மக்கள் பாராட்டியுள்ளனர்  . கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே வடகரை பகுதியில் ஒரு கட்டிடத்தின் முதல் மாடியில் மாவட்ட கூட்டுறவு வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. தற்போது வங்கிகள் செயல்பட்டு வரும் நிலையில் சனிக்கிழமையன்று வாடிக்கையாளர்கள் வழக்கம் போல் வந்த வண்ண இருந்தனர். அப்போது அங்கே பினு என்ற கூலித் தொழிலாளி தனது வருங்கால வைப்புத்தொகையை […]

Categories
மாநில செய்திகள்

நகைக்கடன் தள்ளுபடி: ஜன-31 வரை நிலுவைத்தொகை எவ்வளவு…? கூட்டுறவுத்துறை உத்தரவு…!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மக்களை ஈர்க்கும் வண்ணம் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்துள்ளார். அதாவது விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க் கடன் தள்ளுபடி, 6 சவரன் நகை கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவி குழுக்கள் கடன் தள்ளுபடி என பல அறிவிப்புகளை அறிவித்தார். இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் நகைக்கடன் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கியில் பணம் எடுக்கவும் முடியாது, போடவும் முடியாது… ரிசர்வ் வங்கி அதிர்ச்சி அறிவிப்பு…!!!

கர்நாடகாவின் டெக்கான் நகர கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. கர்நாடகாவின் டெக்கான் நகர கூட்டுறவு வங்கி லிமிடெட் ரிசர்வ் வங்கியால் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த தகவல் பிப்ரவரி 19ஆம் தேதி மாலை வெளியிடப்பட்டது. அதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஆறு மாதங்கள் அமலில் இருக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி உத்தரவின்படி டெக்கான் நகர கூட்டுறவு வங்கியின் வாடிக்கையாளர்கள் ஆயிரம் ரூபாய்க்கு மேல் திரும்ப பெற […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில்… ” தவறு செய்தால் தப்பமுடியாது” – செல்லூர் ராஜு

நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 58,000 கோடி ரூபாய் முதலீடு இருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை பழங்காநத்தத்தில் ஒன்றரைக் கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கூட்டுறவுத் துறை அலுவலக வளாகத்தை இன்று அமைச்சர் செல்லூர் ராஜு திறந்து வைத்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் செயல்படும் கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் இன்னும் ஒரு மாதத்தில் இணையத்தால் இணைக்கப்பட்டு சிறப்பாக செயல்படும் எனத் தெரிவித்தார். மேலும் தமிழகக் கூட்டுறவு வங்கிகளில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் ….!!

கூட்டுறவு வங்கிகளை தனியார் மையமாக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக கூறி ராமநாதபுரத்தில் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் மத்திய அரசை கண்டித்து மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாநில அரசின் உரிமைகளை பறிக்க மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தமிழக அரசு எதிர்த்திட வேண்டும். தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியோடு 23 மாவட்ட மத்திய கூட்டுறவு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மீண்டும் – முக்கிய உத்தரவு ….!!

கிராமப்புறங்களில் உள்ள ஏழை மக்கள், விவசாயிகள்  தங்களிடம் உள்ள நகைகளை கூட்டுறவு வங்கியில் குறைந்த வட்டியில் அடைமானம் வைத்து கடன் பெற்று வருகின்றனர். தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகள் பெரும்பாலான மக்களுக்கு பலனை கொடுத்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பாக கூட்டுறவு வங்கியில் இனி கடன்கள் வழங்கப்படாது என்ற உத்தரவு தமிழகம் முழுவதும் பரவியது. இது பாமர ஏழை மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழக முதல்வர், கூட்டுறவு வங்கிகளில் கடன்கள் வழங்கப்படுவது நிறுத்தி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிரடி நிறுத்தம்… மக்களை புலம்பவிட்ட உத்தரவு …!!

தமிழகம் முழுவதும் இருக்கும் விவசாயிகள், ஏழைகள் தங்களது நகைகளை குறைந்த வட்டியில் அடைமானம் வைத்து கடன் பெற வசதியாக இருப்பது கூட்டுறவு வங்கிகள். தற்போது தஞ்சாவூர் மாவட்டங்களில் குறுவை சாகுபடி நடைபெற்று வரும் இந்த காலத்தில் கூட்டுறவு வங்கி விவசாயிகளுக்கு பெருமளவில் பலனாக இருந்து வருகிறது. அன்றாடம் உழைப்பை நம்பி இருக்கும் பொது மக்கள் தங்களிடம் உள்ள நகைகளை குறைந்த வட்டியில் கூட்டுறவு வங்கியில் வைத்து பணம் பெற்று பலனடைந்து, தங்களது வாழ்க்கையை ஓட்டி வந்தனர். இந்நிலையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிர்ச்சி உத்தரவு – விவசாயிகளுக்கு புது சிக்கல் …!!

தமிழகத்தில் ஆயிரக்கணக்கான கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டுறவு வங்கிகள் என்பது பிரதானமாக கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் மிகப்பெரிய பயனுள்ள ஒரு விஷயமாகும். காரணம் என்னவென்றால் விவசாயிகள் தங்களுடைய நகைகளை விவசாய பயன்பாட்டிற்காக குறைந்த வட்டியில் அங்குதான் அடகு வைப்பார்கள். அதேபோன்று பொதுமக்களும் பெரிய வங்கிகள் வங்கிகளை தேடி நகர்ப்புறங்களுக்கு செல்லாமல் கிராம பகுதிகளில் உள்ள கூட்டுறவு வங்கிகளை தான் பயன்படுத்துவார்கள். இந்த நிலையில் கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் மட்டும் தற்காலிகமாக ரத்து […]

Categories
மாநில செய்திகள்

ரிசர்வ் வங்கியின் கீழ் கூட்டுறவு வங்கிகளை கொண்டு வரும் அறிவிப்பிற்கு ஸ்டாலின் கண்டனம்!

ரிசர்வ் வங்கியின் கீழ் கூட்டுறவு வங்கிகளை கொண்டு வந்திருப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். மத்திய பாஜக அரசின் நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் ‘மாநிலங்களில் உள்ள 1,540 கூட்டுறவு வங்கிகளை (1,482 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் 58 மாநில கூட்டுறவு வங்கிகள்) ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுவர அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும்’ என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்திருந்தார். இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கி – மத்திய அமைச்சரவை ஒப்புதல் ..!!

நாடு முழுவதும்  இருக்கக்கூடிய கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் செயல்படுவதற்கான அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நாடு முழுவதும் இருக்கக்கூடிய கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் இருப்பதற்கான அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் இனிமேல் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கண்காணிக்கும் என்றும் சொல்லப் பட்டிருக்கின்றது. இதற்காக மத்திய அரசு புதிய அவசர சட்டத்தை உருவாக்கி இருக்கின்றார்கள் . அந்த அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை தற்போது […]

Categories

Tech |