Categories
சேலம் மாவட்ட செய்திகள்

விதிகளை மீறி தனிநபர் கடன்…. கூட்டுறவு சங்க செயலாளர் அதிரடி பணி நீக்கம்….!!!!

சேலம் மாவட்டம் காடையாம்பட்டியில் உள்ள கூட்டுறவு வங்கியில் தனிநபர் கடன் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது.இதில் கூட்டுறவு சங்க உறுப்பினராக இருந்த சக்தி மற்றும் லட்சுமி ஆகியோர் வங்கி விதிமுறைகளையும் மீறி தனிநபர் கடன் வழங்கி இருப்பத்தாக தற்போது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து  செயலாளர் மணிராஜ் பெயரிலும் நகைக்கடன் வழக்கிருப்பதை உறுதிசெய்யபட்டு விசாரணைக்கு பின் அவர் பணி நீக்கம் செய்யப்படுவார் என்று வங்கியின் தலைவர் சுந்தர்ராஜன் கூறியுள்ளார். இந்த வழக்கை விசாரணை செய்த போது, ஏற்கனவே கூட்டுறவு வங்கியில் […]

Categories
மாநில செய்திகள்

நகை, நிலம் இல்லாதவர்களுக்கும் வங்கியில் கடன்…. அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்…..!!!!

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் கூட்டுறவு வங்கியில் விவசாய நிலம் மற்றும் நகை கடன் வழங்குவதில் முறைகேடு ஏற்பட்டுள்ளன என்று கூட்டுறவு ஐ.அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள கூட்டுறவு துறையில் நடைபெற்ற விதிமீறல்கள் குறித்து ஆய்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதன்படி விதிமீறல்களில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கையை அரசு எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். கூட்டுறவு வங்கியில் நகை கடன் பற்றி […]

Categories

Tech |