தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகள் மூலம் மக்கள் அனைவருக்கும் இலவசமாகவும் அழிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் ரேஷன் கடை ஊழியர்கள் அரசு வழங்கும் சிறப்பு திட்டங்கள் அனைத்தையும் மக்களுக்கு வழங்கும் போது கூடுதல் நேரம் பணியாற்றுவது போன்ற முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார்கள். இந்நிலையில் ரேஷன் கடை ஊழியர்கள் சில மாதங்களுக்கு முன்பு ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதியம் போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய […]
