Categories
மாநில செய்திகள்

ரேஷன் கார்டுதாரர்களுக்கு வங்கி கணக்கு…. ஒருவேளை அதுக்காக இருக்குமோ….? புதிய தகவலால் எகிறும் எதிர்பார்ப்பு….!!!!!

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகைக்காக நடப்பாண்டில் ரூ. -1000 வழங்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளது. அதன் பிறகு பொங்கல் பரிசு பணத்தை கைகளில் கொடுப்பதற்கு பதிலாக ரேஷன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளதால் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களில் வங்கி கணக்கு இல்லாத நபர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது கூட்டுறவு துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் […]

Categories

Tech |