Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இனி… அரசு வெளியிட்ட செம சூப்பர் அறிவிப்பு…!!!!!

ரேஷன் கடைகளில் யுபிஐ வசதியை பயன்படுத்தி பணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்படும் என தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி கூறியுள்ளார். இதன்படி தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளில் கூகுள் பே, பேடிஎம் போன்ற யுபிஐ வசதி மூலமாக பணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் முதற்கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் பத்து நியாயவிலை கடைகளை மாதிரி நியாய விலை கடைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் படிப்படியாக அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் […]

Categories
மாநில செய்திகள்

என்ன ஆச்சு?….. கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி மருத்துவமனையில் அனுமதி….. வெளியான தகவல்….!!!!

திமுக அமைச்சரவையில் மூத்த அமைச்சர்களில் ஒருவராக வலம் வருபவர் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி. அவருக்கு கடந்த ஜூலை மாதம் மதுரையில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் மருத்துவர்கள் அறிவுறுத்தியபடி ஓய்வு மேற்கொள்ளாமல் சென்னை சென்றார். அங்கு அமலாக்கத்துறை விசாரணைக்கு சென்றார், செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சி, அமைச்சரவை கூட்டம் ஆகியவற்றில் கலந்து கொண்டு தனது பணிகளில் தொய்வு ஏற்படாமல் பார்த்துக் கொண்டார். ஆனால் சில தினங்களுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்களுக்கு….. அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்…..!!!!!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் கடந்த 2021ஆம் வருடம் நடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்தார். இந்நிலையில் ஆட்சிக்கு வந்ததும் நிதி நெருக்கடி காரணமாக அனைவரது கடன்களையும் தள்ளுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக நிபந்தனைகளின் அடிப்படையில் நகைக்கடன் தள்ளுபடி அளிக்க முடிவு செய்யப்பட்டு, 5 சவரன் அளவு உள்ள நகைகளை வைத்து கடன் பெற்றவர்களிடம் விபரங்களை சேகரிக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகமே எதிர்பார்ப்பில்….. இன்னும் ஒரே வாரத்தில்…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!!

நகைக்கடன் தள்ளுபடிக்கு  தகுதியானவர்களின் இறுதிப்பட்டியல் ஒரு வாரத்தில் வெளியிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி கூறியதாவது, கூட்டுறவு சங்கங்களில் நகை கடன் தள்ளுபடி தகுதியானவர்களின் இறுதிப்பட்டியலானது ஒரு வாரத்தில் வெளியிடப்பட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதையடுத்து அந்தந்த கூட்டுறவு சங்கங்களின் தகவல் பலகையில், பயனாளிகள் அறிந்து கொள்ளும் வகையில், அந்த பட்டியலானது ஒட்டப்படும். மேலும் முன்னர் வெளியிட்ட அறிவிப்பின் படி, 2021 ஜனவரி 31ஆம் தேதி வரை உள்ள […]

Categories
அரசியல்

அதிமுகவில் எப்போதும் இவர்கள் மட்டும்தான்… உண்மையை கூறிய அமைச்சர்…!!!

பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தாலும், அதிமுக கட்சி  ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தலைமையில் தான் எப்போதும் நடைபெறுமென கூட்டுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சி உள்ள கண்மாய் பகுதியில் 90 லட்சம் ரூபாய் மதிப்பில் நடைபெற உள்ள குடிமராத்து பணிகளை அமைச்சர் செல்லூர் ராஜு நேற்று நேரில் பார்வையிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “திமுக ஒரு குடும்ப கட்சி. அதில் வாரிசு அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் மு.க.ஸ்டாலின் […]

Categories

Tech |