Categories
மாநில செய்திகள்

BREAKING : சம்பள உயர்வு….. தமிழக அரசு புதிய அறிவிப்பு….. ஊழியர்கள் மகிழ்ச்சி….!!!!

கூட்டுறவு விற்பனை சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 23 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கூட்டுறவு விற்பனை சங்கங்களின் கீழ் செயல்பட்டு வரும் தொடக்க கூட்டுறவு பண்டகசாலைகள் சார்பில் ரேஷன் கடைகள் சிறிய பல்பொருள் அங்காடி நடத்தப்பட்டு வருகின்றது. இதில் எழுத்தாளர், கணக்கர், காசாளர், உதவியாளர் உள்ளிட ஏராளமான பணிகள் உள்ளன. இந்த பணிகளில் பணிபுரிபவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படாமல் இருந்தது. அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

மகளிர் சுய உதவிக் குழுவினரே உஷார்…. கூட்டுறவு வங்கி மேலாளர் செய்த மோசடி… அதிர்ச்சி சம்பவம்….!!!!!!

மகளிர் சுய உதவிக்குழு பெண்களின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு அதை வைத்து பணம்  திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்ற மத்திய கூட்டுறவு வங்கியின் குடியாத்தம் கிளையில் கடந்த 2018 மற்றும் 2019 ம்  வருடங்களில் மேலாளராக பணியாற்றிய வருபவர் உமா மகேஸ்வரி(38). இவர் தனது பணி காலத்தில் குடியாத்தம் நகரை  சுற்றியிருக்கும் கிராமத்தை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுக்களுடன் கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து சுமார் […]

Categories
மாநில செய்திகள்

நகைக் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு… அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்…!!!!

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில்1.03 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்ட ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று சட்டப்பேரவையில் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தலைமையில்  தகுதியான அனைவருக்கும் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் நேற்று ஒரு நாளில்1.03 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு ஆவணங்களும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். திமுக ஆட்சி வந்தால் கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்டிருக்கின்றன கடன் ரத்து செய்யப்படும்  தேர்தலின் போது […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி…. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக அரசு பல்வேறு கூட்டுறவு வங்கிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் 5 சவரன் வரை தங்க நகை கடன் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகள் தேர்வு செய்ய பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் 48 லட்சம் பேர் நகை கடன் வாங்கியதில் 13 லட்சம் பேருக்கு நகை கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 5 சவரனுக்கு உட்பட்டு நகைக்கடன் வைத்த 22.52 லட்சம் பேரில் 10.18 லட்சம் […]

Categories
மாநில செய்திகள்

நகைக்கடன் தள்ளுபடி வழக்கு…. திடீர் திருப்பம்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழக அரசு கடந்த நவம்பர் மாதம் 21-ஆம் தேதி கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை வைக்கப்பட்டுள்ள நகை கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், தமிழக அரசு அறிவித்துள்ள கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்ட நகை கடன்கள் தள்ளுபடி உத்தரவு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும் ஏற்கனவே தமிழக அரசு இயற்கை சீற்றங்களால் பயிர்களுக்கு இழப்பீடு, மக்களுக்கு நிவாரணம் உள்ளிட்டவற்றை வழங்கி நிதி பற்றாக்குறையில் உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு சங்கங்களுக்கு மானியத்தொகை…. தமிழக அரசு அதிரடி…..!!!!!

கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் பல்வேறு கூட்டுறவு சங்கங்கள், ரேஷன் கடைகளை நடத்துகின்றன. அந்த கடைகளுக்கு வாடகை, மின் கட்டணம்,ஊழியர் சம்பளம், போக்குவரத்து போன்ற செலவினங்களுக்காக அரசு வருடந்தோறும் மானியம் வழங்குகிறது. ஆனால் மானிய தொகை குறிப்பிட்ட காலத்துக்குள் வழங்கப்படுவதில்லை. இதன் காரணமாக ரேஷன் கடைகளை நடத்த முடியாமல் சங்கங்கள் திணறுகின்றன.  ஆகவே நிலுவை மானியத்தை விரைவாக வழங்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நஷ்டத்தில் இயங்கும் கூட்டுறவு சங்கங்களுக்கு மானிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. எல்லாமே ரெடியா இருக்கு…! நகை கடன் தள்ளுபடிக்கு புதிய அறிவிப்பு …!!

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் 40 கிராம் வரை நகை கடன் தள்ளுபடி குறித்த அரசாணை இந்த வாரத்தில் வெளியாகும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்தார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூட்டுறவு சங்கங்களில் தங்க நகை கடன் தள்ளுபடி குறித்த அரசாணை தயாராக இருப்பதாக கூறினார். அரசாணை வெளியானதும் 5 சவரன் மற்றும் அதற்கு குறைவாக நகை அடமானம் வைத்து இருப்பவர்களிடம் திருப்பி தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார். மேலும் […]

Categories

Tech |