அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் அவரது கூட்டாளிகள் வீட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். கடந்த அதிமுக ஆட்சியின்போது உள்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி வேலுமணி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதுமட்டுமல்லாமல் அரசு ஒப்பந்தப் புள்ளிகளை வாங்கி தருவதாக கூறி 1.25 கோடி ஏமாற்றியதாக முன்னாள் அமைச்சர் எஸ் பி […]
