Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இப்படி தான் செய்ய வேண்டும்…. நடைபெற்ற கலந்தாய்வு கூட்டம்…. விதிமுறைகளை அறிவித்த போலீஸ் கமிஷனர்….!!

திருமண மண்டபத்தில் வைத்து ஆலோசனை  கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபத்தில் பட்டாசு ஆலையில் விபத்து ஏற்படுவது குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சிவகாசி போலீஸ் சூப்பிரண்ட் பாபு பிரசாந்த், பட்டாசு, தீப்பெட்டி, ஆலை ஆய்வுத் தனி தாசில்தார் ஸ்ரீதர், வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரி அமீர் கோயல், பட்டாசு ஆலை உரிமையாளர் சங்க நிர்வாகி கணேசன், கண்ணன், ஆசைத்தம்பி, இன்ஸ்பெக்டர் சிவகுமார், மலையரசி, பயிற்சி மைய நிர்வாகி ராமமூர்த்தி, மற்றும் 200-க்கும் […]

Categories
உலக செய்திகள்

போர் முடியுமா…? ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்… நள்ளிரவில் நடந்த அவசர கூட்டம்….!!!

உக்ரைனில் ரஷ்யா மேற்கொண்ட போரை நிறுத்துவது தொடர்பில் நேற்று நள்ளிரவில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்திருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது படையெடுத்து வருவது வரும் நிலையில் போரை நிறுத்துவது குறித்து ஆலோசனை நடத்த ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று நள்ளிரவில் சிறப்பு அவசர கூட்டம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தீவிரவாத தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதற்கு முன்பு கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில், […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பெண்கள்தான் வலிமையானவர்கள்…. நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டம்…. கலந்துகொண்ட அதிகாரிகள்….!!

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்  கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது . திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லலிதாம்பாள், உமன் எம்பவர்மெண்ட்    டிரஸ்ட் நேச குமாரி, தலைமை குற்றவியல் நீதிபதி ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி, மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன், சைல்டு லைன் திட்ட இயக்குனர் முருகன், அனைத்து […]

Categories
தேசிய செய்திகள்

பக்தர்களே…! வெயிட் பண்ணி தான்…. ஏழுமலையானை தரிசிக்க முடியுமாம்…. முக்கிய அறிவிப்பு…!!!

திருமலை திருப்பதிக்கு அதிக கூட்டம் வருவதால் தேவஸ்தானத்தின் சார்பில் பக்தர்கள் மூன்று நாட்கள் முதல் நான்கு நாட்கள் தங்கி இருக்கும் ஏற்பாடுகளுடன் வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். திருமலை திருப்பதிக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து கொண்டிருக்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக திருப்பதியில் சாமி தரிசனத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தற்போது கொரோனா நோய்த்தொற்று குறைந்து வருவதால் கட்டுப்பாடு தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் […]

Categories
உலக செய்திகள்

“தனக்கு மட்டும்தான் குளிரா மக்களுக்கு இல்லையா”… ரகசிய ஹீட்டர் வைத்துக்கொண்ட வடகொரியா அதிபர்… தொடரும் அட்டூழியங்கள் ….!!!

தந்தைக்கு மரியாதை  செலுத்தும் நிகழ்ச்சியில் தங்களுக்கு மட்டும் ஹீட்டர்கள் வைத்துக்கொண்டு மக்களை குளிரில் நிற்க  வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடகொரியாவின் அதிபர் கிம் ஜோங் உன்ஆவர். இவரது தந்தை கிம் ஜாங் 2  பிறந்த தினம் பிப்ரவரி 16ம் தேதி  ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை( பிப்ரவரி 15)ஆம் தேதியன்று இரண்டாவது பிறந்த தினத்தை முன்னிட்டு சாமிஜியோன்  நகரில் சிறப்பு கூட்டம் நடந்தது. கடந்த ஜூலை 2019ஆம் வருடத்திற்கு  பிறகு வடகொரியா […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“கட்டாயம் செய்ய வேண்டியவை ” …. ஆலோசனை கூட்டம் …. அறிக்கை வெளியிட்ட ஆட்சியர்….!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பணியாளர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து உள்ளாட்சி தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் பார்வையாளர் தங்கவேல், மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சீமைச் சாமி, மகளிர் திட்ட இணை இயக்குனர் வானதி, துணை இயக்குனர் ராமகணேஷ், வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன், உதவி இயக்குனர் ராஜா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் லோகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இது கட்டாயம் வேண்டும் …. நடைபெற்ற பயிற்சி வகுப்புகள் ….. அறிக்கை வெளியிட்ட துணை இயக்குனர்….!!

விதை விற்பனையாளர்களுக்கு ஆய்வு துணை இயக்குனர் விஜயா பயிற்சி அளித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் விதை விற்பனையாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இதில் விதை ஆய்வு துணை இயக்குனர் விஜயா, மாவட்ட வேளாண் உதவி இயக்குனர் ராஜேந்திரன், விதைச்சான்று உதவி இயக்குனர் சுப்புராஜ், வேளாண்மை உதவி இயக்குனர் ரவிசங்கர், விதை ஆய்வாளர் ராஜி, சங்க நிர்வாகி பாலசுப்ரமணியன், சேது ராஜ், சுந்தர்,  விற்பனையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் விதை ஆய்வு துணை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கால அவகாசம் நீடிப்பு …. தமிழக அரசு அளிக்கும் உதவித் தொகை…. மாவட்ட ஆட்சியரின் அறிக்கை….!!

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை  வெளியிட்டிருந்தார். அதில் தமிழக அரசால் வேலைதேடும் இளைஞர்களுக்கு அளிக்கப்படும் உதவித்தொகை திட்டத்தில் பயன் பெற்று வருபவர்கள் மூன்று வருடம் வரை உதவித்தொகை உள்ள  ஆவணத்தை பூர்த்தி செய்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளிக்க வேண்டும். அதேபோல் இந்த ஆண்டு மார்ச் முதல் டிசம்பர் வரை உள்ள  உறுதிமொழி ஆவணங்கள் சமர்ப்பிக்க தவறியவர்கள் தற்போது தமிழக அரசு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நீண்ட நேரம் வரிசையில் நின்று தரிசனம் செய்த பக்தர்கள்….!!

 மாசி மாத பிறப்பை முன்னிட்டு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பக்தர் குவிந்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு மாதப்பிறப்பு தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று மாசி மாதம் பிறப்பை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான   பக்தர்கள் வந்து அருணாச்சலேஸ்வரரை நீண்ட நேரம் வரிசையில் நின்று தரிசனம் செய்துள்ளனர். அதன்பின்னர் கோவிலின் பின்புறம் உள்ள மலைக்கு பக்தர்கள் தனித்தனியாக கிரிவலம் சென்றுள்ளனர்.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இதுதான் விதி முறை…. உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் ….. விழிப்புணர்வு கூட்டம் ….!!

தேவகோட்டையில் உள்ளாட்சித் தேர்தல் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் உள்ளாட்சி தேர்தல் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டமானது மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் வெற்றிசெல்வம் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில் தேவகோட்டை துணை கண்காணிப்பாளர் ரமேஷ், ஆய்வாளர் சரவணன், சத்தியசிலா, சார்பு அலுவலர் பாலகிருஷ்ணன், காவல்துறையினர் மற்றும் வேட்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் கண்காணிப்பாளர் வெற்றிசெல்வன் 27 போட்டியிடும் 171 வேட்பாளர்கள் குறித்த விவரம், வேட்பாளர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேர்தல் பயிற்சி கூட்டம்…. கலந்துகொண்ட பணியாளர்கள்…. கட்டுப்பாடுகளை அறிவித்த மாவட்ட ஆட்சியர்….!!

தேர்தல் விதிமுறைகளை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கும் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டமானது மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் லோகன், உதவி இயக்குனர் ராஜா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தேர்தலில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து பயிற்சி அளித்தார். அதில் ஒவ்வொரு மண்டல […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேர்தல் ஆலோசனை கூட்டம் ….கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்கள் …வேட்பாளர் அறிவிப்பு ….!!

எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நடத்திய கூட்டத்தில் நகராட்சி தேர்தல் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. .சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் எஸ்,டி.பி.ஐ. கட்சியின் நகராட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டமானது நகர் தலைவர் சின்ஜான் காதர் இப்ராகிம் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில் துணைத்தலைவர் முகமது அசாருதீன், அமைப்புச் செயலாளர் முகமது ஷாலித், மாவட்ட பொருளாளர் செய்து காசிம், நகர் பொருளாளர் சுல்தான் அலாவுதீன், தொழிற்சங்க தலைவர் அமீர் அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நகராட்சி […]

Categories
அரசியல் புதுக்கோட்டை

அடக்கொடுமையே!…. இந்த கட்சிக்கா ஓட்டு போட்டீங்க?…. திமுக & காங்கிரஸ் கூட்டணியில் திடீர் பதற்றம்….!!!

நேற்று திமுக கூட்டணி கட்சியினரின் கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் திமுக தோழமை கட்சி பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்கள் சி.வி.மெய்யநாதன், எஸ்.ரகுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் நடந்த விவாதத்தின் போது திமுக காங்கிரஸ் மீதும், காங்கிரஸ் திமுக மீதும் மாற்றி மாற்றி குற்றம் சாட்டியுள்ளது. இதனால் அந்த கூட்டமே பரபரப்பாக இருந்தது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்காக ஒதுக்கப்படும் இடங்களில் திமுகவினர் எங்களுக்கு எதிராக சுயேட்சையாக நிற்கிறார்கள் என்று கூட்டணி […]

Categories
அரசியல்

கூட்டத்துக்கு ஆள் சேரல போல…. ‘அதான் இப்படி ட்ராமா போட்டுக்கிட்டு இருக்காரு’…. கே.எஸ் அழகிரி காட்டம்…!!!

தமிழகத்தின் காங்கிரஸ் கட்சி தலைவரான கே எஸ் அழகிரி, பாஜகவினர் பிரதமரின் உயிருக்கு ஆபத்து என்று கூறி அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள் என்று கூறியிருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் தலைவரான கே எஸ் அழகிரி, பிரதமர் பங்கேற்கும் கூட்டத்தில் மக்கள் கூடவில்லை என்பதால் தான் அவர் பயணத்தை ரத்து செய்திருக்கிறார். அதனை மறைப்பதற்காகவே அவர்கள் நாடகமாடுகிறார்கள் என்று குற்றம் சாட்டியிருக்கிறார். இதுபற்றி அவர் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “பிரதமர், பஞ்சாப் பயணம் மேற்கொண்டதை  அரசியலாக்கி, முடிந்தவரைக்கும் லாபத்தை தேடும் முயற்சி […]

Categories
அரசியல்

“நான் எஸ்கேப்!”…. இவரு தான் மாட்டுவாரு…. நகைச்சுவையாக பேசி தப்பித்த அன்பில் மகேஷ்….!!

திருமண மண்டபத்தின், திறப்பு விழாவில் பங்கேற்ற பள்ளிக்கல்வித் துறை அமைச்சரான கொரோனா விதிமுறையை கடைபிடிக்காததை அன்பில் மகேஷ் நகைச்சுவையாக கூறியிருக்கிறார். பள்ளிக்கல்வித் துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒரு விழாவில் பங்கேற்ற போது, கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் அதிக கூட்டம் கூடியதாக விமர்சனங்கள் எழுந்தது. அதாவது மயிலாடுதுறையில் திருமண மண்டபத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் பள்ளி கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு தலைமை கொறடா கோவி.செழியன் போன்றோர் சிறப்பு விருந்தினர்களாக […]

Categories
அரசியல்

இது நியாயமா…? வேலியே பயிரை மேய்கிறது…. ஒபிஎஸ் காட்டம்…!!!!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் முக ஸ்டாலின் திருச்சியில் நடத்திய மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னீர் செல்வம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், கொரோனா பரவல் அதிகரித்து வருகிற, இந்த சமயத்தில், திருச்சியில் அதிக மக்களை கூட்டி முதலமைச்சர் பேசியிருக்கிறார். இது, “வேலியே பயிரை மேய்வது” போன்று இருக்கிறது. முதலமைச்சர், அவர் அறிவித்த கட்டுப்பாட்டை அவரே மீறியுள்ளார். கடந்த மாதம் 13ம் தேதி அன்று மக்கள் அதிகம் கூடக்கூடாது என்ற தடை […]

Categories
Uncategorized

அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கூச்சல் குழப்பம்…. அன்வர்ராஜா சி.வி சண்முகம் மோதல்….!!

சென்னையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இரண்டு பேர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் கூச்சல் மற்றும் குழப்பம் நிலவியது. தமிழகத்துக்கு விரைவில் நகராட்சி,மாநகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்காக அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. இதனை தொடர்ந்து சென்னையில் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமை […]

Categories
மாநில செய்திகள்

டிச-1 ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்…. ஓபிஎஸ்-ஈபிஎஸ் அறிவிப்பு…!!!!

அதிமுக செயற்குழு கூட்டம் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி அன்று காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் நடைபெறும் என்று ஓபிஎஸ்- இபிஎஸ் அறிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

JUSTIN : ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில்… அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது…!!!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டம் தொடங்கியது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமில்லாமல் அதிமுக அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் மறைந்த நிலையில் புதிய அவைத் தலைவர் யார் என்பது இன்று தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக செயற்குழு பொதுக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல இதைச் செய்யுங்க…. அமைச்சர்களுக்கு ஸ்டாலின் போட்ட உத்தரவு…  கேபினட் மீட்டீங் ஒத்திவைப்பு…!!!

தமிழக அமைச்சரவை கூட்டம் அதிகன மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு கூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்பு குறித்த விவரங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை, நிவாரணம் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் சில மாவட்டங்களில் மிக கன மழைக்கான எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் அமைச்சர்கள் நிவாரண பணிகளில் ஈடுபட மாண்புமிகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் […]

Categories
உலக செய்திகள்

குவாட்டின் உச்சமாநாடு கூட்டம்…. இந்தியாவிற்கு அழைப்பு விடுத்த அமெரிக்கா…. பிரதமர் மோடியின் புதுவித பரிசு….!!

அமெரிக்க ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று நாற்கர கூட்டமைப்பான குவாட்டின் உச்சி மாநாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி அதில் பங்கேற்க வந்த பிறநாட்டு தலைவர்களுக்கு புதுவிதமான அன்பளிப்பை வழங்கியுள்ளார். இந்திய நாட்டின் பிரதமரான நரேந்திர மோடி அமெரிக்க ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று நாற்கர கூட்டமைப்பான குவாட்டின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக வாஷிங்டனுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து இந்திய நாட்டின் பிரதமர் நாற்கர கூட்டமைப்பான குவாட்டின் உச்சி மாநாட்டிற்கு பங்கேற்க வந்த பிற நாடுகளை சேர்ந்த 3 தலைவர்களுக்கு புதுவித அன்பளிப்பை […]

Categories
உலக செய்திகள்

12 நாடுகள் பங்கேற்று நடந்த கூட்டம்…. அதிரடியாக எடுக்கப்பட்ட முடிவுகள்…. தகவல் வெளியிட்ட அமெரிக்க செய்தி தொடர்பாளர்….!!

இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட 12 நாடுகள் பங்கேற்று நடத்திய கூட்டத்தில் ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்ட தேவையான முயற்சிகளை எடுப்பது தொடர்பான முடிவை எடுத்துள்ளதாக அமெரிக்க செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியதையடுத்து அந்நாட்டில் தலிபான்கள் தங்களுடைய ஆதிக்கத்தை மீண்டும் செலுத்தி வருகிறார்கள். மேலும் இவர்கள் ஆப்கானிஸ்தானிலுள்ள 15 க்கும் மேலான பகுதிகளை கைப்பற்றி தங்களுடைய ஆதிக்கத்தை அங்கு செலுத்தி வருகிறார்கள். இதனையடுத்து தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானிலுள்ள பல பகுதிகளை கைப்பற்றுவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் […]

Categories
தேசிய செய்திகள்

கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் மக்கள்… விதிகளை மீறினால் 8 நாள் சிறை…. மத்திய அரசு எச்சரிக்கை…!!!

மணாலியில் விதிமுறைகளை மீறி மக்கள் கூட்டம் கூட்டமாக செல்வதால் மத்திய அரசு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மலை பிரதேசங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் மணாலியில் விதிமுறைகளை மீறி பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக செல்லும் புகைப்படம் வெளியாகி வருவதால், மத்திய அரசு கடுமையாக […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இரு தரப்பினரிடையே மோதல்… அடித்து நொறுக்கப்பட்ட பொருட்கள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

ஒரு சமுதாயத்தினரை திட்டியதோடு  அவர்களை தாக்கிய 16 பேரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள சொக்கலிங்கபுரம் பகுதியில் ராமு என்பவர் தனது சமுதாயத்தை சேர்ந்தவர்களுடன் வசித்து வருகிறார். இவர்கள் அப்பகுதியில் அமைந்துள்ள சிதம்பர நடராஜர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் விவசாய தொழிலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அமாவாசையை முன்னிட்டு அந்த சமுதாயத்தை சேர்ந்த பெரியவர்கள் ஒன்றிணைந்து ஊர்க்கூட்டத்தை நடத்தியுள்ளனர். இந்தக் கூட்டத்தில் வெண்ணங்குழி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலரும் கலந்துகொண்டனர். இதனையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லிக்கு திரும்பும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்…. அலைமோதும் கூட்டம்….!!!

நாடு முழுவதும் அதி தீவிரமாக பரவி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. அதன்படி டெல்லியில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது குறைந்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதை அடுத்து ஊரடங்கில் தளர்வுகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

ADMK எம்எல்ஏக்கள் கூட்டத்தில்… ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே நடந்த பேச்சுவார்த்தை…!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்று இன்று ஆட்சி அமைத்தது. இதைத் தொடர்ந்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் இன்று ஆளுநர் மாளிகையில் முதல்வராக பதவியேற்றார். இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதில் அதிமுகவில் பெரும் குழப்பம் நீடித்து வருகின்றது. இதைத்தொடர்ந்து இன்று நடைபெற்ற கூட்டத்தில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் அவர்கள் கூறியதாவது: ஈபிஎஸ்: தேர்தலில் செலவு செய்தது யார்? 234 தொகுதிகளிலும் உழைத்தது […]

Categories
மாநில செய்திகள்

மாலை 6 மணிக்கு திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்…. ஸ்டாலின் அழைப்பு….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. அதனால் திமுக தலைவர் ஸ்டாலின் மே 7-ஆம் தேதி முதல்வராக பொறுப்பு ஏற்கிறார். இதனையடுத்தே தமிழக முதல்வராக பதவி ஏற்க இருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின், வரும் காலங்களில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள உள்ளார். அதில் முதன்மையானது கொரோனா பெருந்தொற்று. இது குறித்து அரசு அதிகாரிகளுடன் நேற்று அவர் ஆலோசனை நடத்தினார். அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மக்கள் ஒத்துழைக்க வேண்டுமென்றும் அவர் வேண்டுகோள் […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமருடனான ஆலோசனை கூட்டம்… மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்… பிரதமர் வேண்டுகோள்…!!

ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மாநிலங்கள் மற்ற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்புவதை தடை செய்யக்கூடாது என பிரதமர் மோடி ஆலோசனைக் கூட்டத்தில் கேட்டுக்கொண்டார். கொரோனா பாதிப்பு அதிகமாவதை குறித்து 10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொளி வாயிலாக ஆலோசனை கூட்டம் ஒன்றினை நடத்தியுள்ளார்.பிரதமர் மோடி அந்த ஆலோசனைக் கூட்டத்தில், ‘கொரோனா நோய் தொற்று அதிகம் உள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு அனைத்து விதமான உதவிகளையும் வழங்கும். மத்திய சுகாதார அமைச்சகம் ஆலோசனை வழங்குகின்றது. கொரோனா நோய் பரவல் […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமருடனான ஆலோசனைக் கூட்டம்…. வெளியான விவகாரம்…. கெஜ்ரிவால் அலுவலகம் வருத்தம்….!!

 கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து 10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொளி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். உலக நாடு முழுவதும் கொரோனா நோய் பரவல் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள 10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். இந்த காணொளி மூலமாக நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உடன் பிரதமர் மோடி பேசிய காட்சிகள் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

எங்க உழைப்புக்கு ஊதியம் தாங்க… பீடித் தொழிலாளர்களின் ஆலோசனை கூட்டம்… நிறைவேற்றப்பட்ட தீர்மானம்…!!

பீடி சங்க தொழிலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கையை முன்வைத்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள வள்ளியம்மாள்புரத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பீடி கம்பெனி கிளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பீடி கம்பெனியில் அப்பகுதியில் வசிக்கும் ஏராளமான மக்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அருணாச்சல வடிவு என்பவரின் தலைமையில் பீடி சங்க கிளை அமைப்பு கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து கூட்டத்தில் பீடி சங்க மாவட்ட பொதுச் செயலாளர் வேல்முருகன், துணை பொதுச்செயலாளர் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

முகூர்த்த நாளையொட்டி… காஞ்சிபுரத்தில் அலைமோதிய கூட்டம்… காற்றில் பறந்த சமூக இடைவெளி..!!

சுப முகூர்த்த நாளை ஒட்டி பட்டுப்புடவை எடுக்க காஞ்சிபுரத்தில் கூட்டம் களை கட்டியதால் சமூக இடைவெளி காற்றில் விடப்பட்டது. தமிழகத்தில் நாளுக்கு நாள் தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை  கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மாநில அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றன. இந்நிலையில் மக்கள் அனைவரையும் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றது. மேலும் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 200 அபராதமும் விதித்துள்ளது. இதைத்தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

உலகப் பொருளாதார வளர்ச்சி… முக்கிய பங்காற்றிய இந்தியா… உலக வங்கித் தலைவர் புகழாரம்…!!!

உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியாவும் காரணம் என்று உலக வங்கி தலைவர் டேவிட் மல்பாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். வளர்ந்து வரும் நாடுகளின் முதலீட்டுத் திட்டங்களுக்கு கடன்கள் வழங்கும் ஒரு பன்னாட்டு நிறுவனமான உலக வங்கியும்  மற்றும் சர்வதேச நிதியத்தின் வருடாந்திர கூட்டம் நேற்று ஐக்கிய அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான வாஷிங்டனில் தொடங்கியது. இக்கூட்டத்தில் பங்கேற்ற உலக வங்கி தலைவர் டேவிட் நிபுணர்களுக்கு பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் கடந்த ஒரு வருட காலமாக கொரோனா பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

நாளை தமிழகம் வரும் மோடி… தாராபுரம் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்கிறார்..!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நாளை நடைபெறும் பிரச்சார கூட்டத்திற்கு பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.  பல கட்சிகள் போட்டி போட்டு  தேர்தல் பிரசாரங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நாளை பிரதமர் மோடி பரப்புரைக்காக தமிழகம் வர உள்ளார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே நாளை 11:30 மணி அளவில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் மோடி பங்கேற்க உள்ளார் . […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா நினைவிடத்தில் குவியும் தொண்டர்கள்… வைரல் வீடியோ…!!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை இன்று காலை 11 மணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். சென்னையில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்தார். அவரின் உடல் சென்னை மெரினா கடற்கரை ஓரத்தில் எம்ஜிஆர் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அந்த இடத்தில் ஜெயலலிதாவின் நினைவிட கட்டிடம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமான பணி 2018ஆம் ஆண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நடக்குறது அநியாயம்…! பாத்துட்டு சும்மா இருக்க முடியாது…. திமுக எடுத்த முக்கிய முடிவு …!!

நேற்று நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் மூன்று மாதங்களில் நடக்க உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களது பரப்புரையில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கிடையில் திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நேற்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் அக்கட்சியைச் சார்ந்த 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்… அரசு முடிவெடுக்குமா?…!!!

மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளதால் விவசாயிகள் போராட்டத்திற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொட்டும் பனியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இன்று 28வது நாளாக விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது. இந்நிலையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதுமட்டுமன்றி இன்று தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று கூடும் அமைச்சரவை கூட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

தெற்கு ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு… உடனே பாருங்க..!!

நான் பீக் ஹவர்ஸ் எனப்படும் கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் சென்னை புறநகர் ரயிலில் பொதுமக்கள் அனைவரும் பயணம் செய்யலாம் தென்னக ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. பீக் ஹவர்ஸ் எனப்படும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 4 மணி இல் இருந்து இரவு 8 மணி வரையிலும் தளர்வுகள் உள்ள நிலையில் மற்ற நேரங்களில் பொதுமக்கள் அனைவரும் சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்யலாமெனத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் […]

Categories
உலக செய்திகள்

டிரம்ப் தேர்தல் பிரசாரம்… கழுகு கோணத்தில் கூடிய கூட்டம்… அது உண்மையா?… வெளியான தகவல்…!!!

அமெரிக்க அதிபர் டிரம்ப் தேர்தல் பிரசாரத்தின்போது எடுக்கப்பட்டதாக ஒரு புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் வருகின்ற நவம்பர் 3ஆம் தேதி நடக்க உள்ளது. இந்த நிலையில் அதிபர் வேட்பாளராக போட்டியிடும் டிரம்ப் தேர்தல் பிரசாரத்தின்போது எடுக்கப்பட்டதாக ஒரு புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அந்தப் புகைப்படத்திற்கு ‘ப்ளோரிடாவில் ட்ரம்ப் பிரசாரத்தில் எடுக்கப்பட்டது’ என்று தலைப்பு வைத்து பகிரப்பட்டு வருகிறது. அந்தப் புகைப்படத்தில் மக்கள் கூட்டம் சூழ்ந்த மிகப்பெரிய தெருக்கள் கழுகு கோணத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று உலக பிரியாணி தினம்… பிரியாணி வாங்க ஒன்றரை கிலோ மீட்டர்… கடையில் கூடிய கூட்டம்…!!!

கர்நாடக மாநிலத்தில் பிரியாணி தினத்தை முன்னிட்டு ஒரு கடையில் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவிற்கு வரிசையில் நின்று மக்கள் பிரியாணி வாங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. பெங்களூர் அருகே இருக்கின்ற ஹோஸ்கேட் என்ற நகரில் ஆனந்தம் பிரியாணி கடை இருக்கின்றது. அப்பகுதியில் மிகவும் பிரபலமான பிரியாணி கடை அது. அந்த கடையில் தயார் செய்யப்படும் பிரியாணி மிகுந்த சுவை என்பதால் அங்கு எப்போதும் பெரும் கூட்டம் கூடுவது வழக்கம்.மக்களின் கூட்டத்தை சமாளிப்பதற்காக வாரத்தின் இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கான கிலோ அளவில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அம்மா உணவகம்… பசி தீரும் மக்கள்… அலைமோதும் கூட்டம்… அதிகரிக்கும் வருவாய்…!!!

சென்னையில் ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின்னர் அம்மா உணவகங்களில் கூட்டம் அலை மோதுவதால் வருவாய் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சென்னையில் 407 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன.கொரோனா ஊரடங்கு கால கட்டத்தில் அந்த உணவகத்தில் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வந்தது.அதனால் ஏழை எளிய மக்கள் அனைவரும் அம்மா உணவகங்களுக்கு பாத்திரங்களை எடுத்து சென்று மூன்று வேளையும் உணவு வாங்கிச் சென்றனர். அதன்பிறகு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் இலவச உணவு வழங்கப் படுவது நிறுத்தப்பட்டது.அதனால் அம்மா உணவகங்களில் மக்கள் கூட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்‍கள் நாளை முக்‍கிய ஆலோசனை …!!

ராஜஸ்தானில் நிலவி வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை கூடி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர். ராஜஸ்தான் மாநில துணை முதலமைச்சராக இருந்த திரு. சச்சின் பைலட் முதலமைச்சர் திரு. அசோக் கெலாட்டிற்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இதனால் அம்மாநில அரசியலில் பரபரப்பான சூழல்  ஏற்பட்ட நிலையில் கெலாட்டுக்கு ஆதரவு தந்த நூற்றுக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் கடந்த ஒரு மாதமாக ஜெய்சல்மரில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். திடீர் திருப்பமாக […]

Categories
தேசிய செய்திகள்

50 பேருக்கு அனுமதி… கட்டுப்பாட்டை மீறி திருமணம்… பின்னர் நடந்த விபரீதம்… புலம்பும் குடும்பத்தினர்..!!

அரசின் அனுமதி இல்லாமல் கூட்டம் கூட்டி திருமணம் செய்ததால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா நகரில் கீசுலால் ரதி என்பவருக்கு தனது மகனின் திருமணத்தை 50 விருந்தினர்களுடன் நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுத்தது. ஆனால் திருமண விழாவில் 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அதோடு அங்கு வந்தவர்களில் 15 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மணமகனின் தாத்தா கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளார். தடையை மீறி திருமணத்தில் கூடியவர்களில் 58 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். திருமணத்தினால் குடும்பத்தார் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமல்… செங்கல்பட்டு மதுக்கடைகளில் முண்டியடிக்கும் கூட்டம்..!!

சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பகுதிகளில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் முழு ஊரடங்கு அலம்படுத்தப்பட உள்ளதால் தாம்பரத்தை அடுத்த மணிவாகத்தில் உள்ள மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை காவல் எல்லைக்குட்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் முழு ஊரடங்கு இன்று நள்ளிரவு 12 மணி முதல் ஜூன் 30ம் தேதி வரை அமல்படுத்துவதாக தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. மேலும், கடைகள் திறப்பு நேரத்தை குறைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா இல்லாத மாவட்டமாக அறிவித்த பின்பு மார்க்கெட்டில் குவிந்த கூட்டம்… கேள்விக்குறியில் சமூக விலகல்!!

நேற்று கோவை கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது. இந்த நிலையில் கோவை மாநகரத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் தடை நீக்கப்பட்டது. இதன் காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியது போல் காய்கறி சந்தைக்கு வந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியதால் சந்தையே பரபரப்பாக மாறியது. சமூக விலகல் என்பது சிறிதும் கடைபிடிக்கப்படவில்லை. இதனால் போன கொரோனா மீண்டும் திரும்பி வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவே தெரிவிக்கிறது. தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 51வது நாளாக நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

40 நாட்களுக்கு பிறகு மதுவிற்பனை… “ஒரு ஊரே கியூ-ல நிக்குது”: கேள்விக்குறியில் சமூக இடைவெளி..!

ஆந்திராவின் சித்தூரில், மது கடைகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து 1000திற்கும் மேற்பட்டோர் திரண்டதால் சமாளிக்க முடியாமல் போலீசார் திணறினர். மேலும் சமூக இடைவெளி என்பது சுத்தமாக கடைபிடிக்கவில்லை. நாடு முழுவதும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஊரடங்கின் காரணமாக மது கடைகள் மூடப்பட்டு இருந்தன. மேலும் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதேசமயம் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை நிற வண்ண மாவட்டங்களுக்கு ஏற்ப விதிமுறைகள் மாற்றப்படும் […]

Categories

Tech |