பதவி காலம் முடிந்த பின்னரும் புதிய தலைவருக்கான தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்தி வந்ததால் இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்த ப்ரபுல் படேலை சுப்ரீம் கோர்ட் நீக்கம் செய்துள்ளது. அவர் தலைமையில் இயங்கிய நிர்வாக குழுவையும் முழுமையாக கலைத்துள்ளது. இந்த நிலையில் அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் நிர்வாகத்தை கலைத்த சுப்ரீம் கோர்ட் புதிதாக தேர்தலை நடத்த ஏதுவாக மூன்று பேர் கொண்ட கமிட்டியை அமைத்துள்ளது. அதில் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் […]
