திமுக ஆட்சிக்கு வந்ததும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் ஆகியும் இதுகுறித்து முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் அதிமுக கூட்டணி கட்சியான மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது., “அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் அல்லலுக்கு உள்ளாகியுள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தை கடந்த 2003 ஆம் ஆண்டு அதிமுக […]
