திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பகுதியில் பால் விலை உயர்வு, சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு போன்றவற்றை கண்டித்து அதிமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது, அதிமுக கூட்டணியில் இருப்பதால்தான் மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சிறுபான்மையினர் வாக்குகளை இழந்து விட்டோம். பாஜக நம்மை விட்டு பிரிந்து சென்று விட்டல் வாக்குகள் பிரிந்து செல்லாது. அதிமுக கூட்டணியில் இருந்து […]
