கூடூர் ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக ஊராட்சி மன்ற தலைவர் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள கூடூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி குமார் தலைமையில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது. அதாவது நாராயணமங்கலம் திருவாச குளத்தில் 2 படித்துறை கட்டப்பட்டு இருக்கின்றது. இதனையடுத்து மொச குளம் பகுதியில் இருந்து கீழத்தெரு வரை 1.5 கிலோ மீட்டருக்கு 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கப்பட்டு இருக்கின்றது. அதன்பின் […]
