சென்னையில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தில், கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தால் பயணிகளின் எண்ணிக்கை மெதுவாக குறைந்தது. அதனால் தினந்தோறும் 60 லிருந்து 70 வரையிலான விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தன. அந்த விமானங்களிலும் இரண்டாயிரத்தில் இருந்து 3 ஆயிரம் வரையிலான பயணிகள் மட்டுமே பயணித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வந்தாலும், மூன்றாவது அலை ஆரம்பிக்கலாம் என்ற அச்சம்உள்ளன. அதனால் பயணிகள் விமான பயணம் மிகவும் பாதுகாப்பானது என்று பலர் விமானங்களில் பயணிக்க […]
