Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கிணத்துக்கடவு வழியாக கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும்….. ரயில்வே நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை….!!!

ரயில்வே நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி இடையே உள்ள மீட்டர் கேஜ் ரயில் பாதை அகல ரயில் பாதை ஆக மாற்றப்பட்டது. இதன் காரணமாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து பொள்ளாச்சி மற்றும் போத்தனூர் இடையே கடந்த 2017-ம் ஆண்டு ரயில் சேவை தொடங்கப்பட்டது. இதே வழித்தடத்தில் மற்றொரு ரயிலும் இயக்கப்பட்டது. இதனால் 2 நேரங்களில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து போத்தனூர், கிணத்துக்கடவு வழியாக ரயில்கள் இயங்கியது. அதன் பிறகு பழனிக்கு செல்லும் ரயிலும் […]

Categories
மாநில செய்திகள்

ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில்….. கூடுதல் ரயில் சேவை…. தெற்கு ரயில்வே அதிரடி…!!!

சென்னை சென்ட்ரல் மற்றும் அரக்கோணம் இடையே ஞாயிறு விடுமுறை நாட்களில் கூடுதல் புறநகர் ரயில் சேவைகளை இயக்குவதற்கு தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அவற்றை கருத்தில் கொண்டு சென்னை சென்ட்ரல் முதல் அரக்கோணம் இடையே கூடுதல் புறநகர் ரயில் சேவையை அதிகரிப்பதற்கு முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று முதல் ஞாயிறு தோறும் சென்னை சென்ட்ரல் அரக்கோணம் இடையே கூடுதலாக 61 ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கம் – ரயில்வே துறை அறிவிப்பு…!!!

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பயணிகள் வரத்து குறைந்தது. இதன் காரணமாக ரயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதன் காரணமாக பயணிகள் வரத்து கூடியுள்ளது. இந்நிலையில் சென்னையில் இன்று முதல் கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று ரெயில்வே துறை தெரிவித்துள்ளது. சென்னை கடற்கரை – வேளச்சேரி மார்க்கத்தில் 36 ரயில் சேவையும், தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் மார்க்கத்தில் 120 ரயில் சேவையும் என்று மொத்தமாக 323 மின்சார ரயில்கள்  இயக்கப்பட […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று முதல்… இனிமே ஜாலியா போகலாம்… மக்களுக்கு குட் நியூஸ்…!!!

சென்னையில் பயணிகளின் தேவைக்காக இன்று முதல் கூடுதலாக 86 மின்சார ரயில் சேவைகள் அதிகரிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது பல்வேறு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் ஊழியர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மின்சார ரயில்களும் சென்னையில் இயக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் 40 மின்சார ரயில் சேவைகளில் இருந்து 120 ஆக […]

Categories

Tech |