தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட ரயில் சேவைகள் அனைத்தும் தற்போது மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு காலை 6, 7.20, 6.45 மணிக்கு என மூன்று நேரங்களில் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள் புறப்பட்டு செல்கிறது. இந்த நிலையில் நெல்லையில் இருந்து திருச்செந்தூர் வரை கூடுதலாக காலை 10 மணி மற்றும் மாலை 4.05 மணிக்கு இரண்டு சிறப்பு ரயில்கள் ஜூலை 1 முதல் இயக்கப்பட்டது.அதனைப் போலவே திருச்செந்தூரில் இருந்து நெல்லை வரை […]
