தமிழகத்தில் விவசாயிகளுக்காக வேளாண் நிதிநிலை அறிக்கையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் ஆதி திராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு தனியாக சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது. அதன்படி சிறு, குறு, ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 20 சதவீதம் கூடுதல் மானியம் வழங்கப்படுகிறது. இதற்காக 2022-23 ஆம் ஆண்டு நிதி ஆண்டில் கூடுதலாக 5 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஒருங்கிணைந்த பண்ணையம் அமைப்பதற்கு விவசாயிகளுக்கு 50 ஆயிரம் மானியத்துடன் […]
