Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“ஆபத்தான பயணம்” அச்சத்தில் பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு கோரிக்கை…!!

கூடுதலாக பேருந்து வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் பகுதியில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் கொட்டையூர் குடியநல்லூர், வேங்கைவாடி, சித்தலூர், பனையங் கால், புக்குளம் உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து மாணவ- மாணவிகள் பேருந்து மூலமாக பள்ளிக்கு வருகின்றனர். இந்நிலையில் பள்ளி முடிந்து மாணவ- மாணவிகள் வீடு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

படிக்கட்டில் தொங்கியவாறு பயணம்…. அச்சத்தில் பெற்றோர்கள்….. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க  வேண்டுமென பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனஅள்ளி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 2,000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயில்கின்றனர். இந்த பகுதியை சுற்றியுள்ள  தடதாரை, அத்திகுண்டா, ஏரிக்கரை, பந்திகுறி, மாதேபள்ளி, முஸ்லிபூர், எடகம்பள்ளி போன்ற கிராமங்களிலிருந்து  பேருந்து மூலமாக மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதால் மாணவ-மாணவிகள் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் […]

Categories

Tech |