Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்….. ஆயுத பூஜை தொடர் விடுமுறை….. அமைச்சர் வெளியிட்ட செம ஹாப்பி நியூஸ்….!!!!

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஆயுத பூஜை. இந்த ஆண்டு செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. தசரா எனப்படும் இந்த பண்டிகையின் முக்கிய நிகழ்வான ஆயுத பூஜை அக்டோபர் 4ஆம் தேதியும், சரஸ்வதி 5 ஆம் தேதியும் கொண்டாடப்பட உள்ளது. ஆயுத பூஜையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை அரசு மற்றும் தனியார் நிறுவனத்திற்கு விடுமுறை அளிக்கப்படும் என்பதாலும் அதற்கு முன்னதாக சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்களும் வருவதால் இடையில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கூடுதல் பேருந்துகள் இயக்கம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!

சென்னை மாமல்லபுரத்தில் முதல் முறையாக சர்வதேச 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை முதல் தொடங்குகிறது. இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை காண மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால்,மாமல்லபுரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. திருவான்மியூர், தாம்பரம் பேருந்து நிலையங்களில் இருந்து அதிக அளவில் பேருந்துகள் இயக்கவும், சனி ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து அதிகாரி கூறுகையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியை […]

Categories
மாநில செய்திகள்

ரூட்டை மாத்தியா சென்னை மக்கள்…. எதனால் தெரியுமா?…. பெரிய சிக்கல் தான்…..!!!

சென்னையில் கொரோனா பரவல் காரணமாக கடத்த 2 ஆண்டுகளாக பொதுப் போக்குவரத்தை தவிர்த்து விட்டு தனிநபர் வாகனங்களை அதிக அளவில் மக்கள் பயன்படுத்தி வந்தனர். குறிப்பாக இருசக்கர வாகன விற்பனையும், பயன்பாடும் பெரிதும் அதிகரித்தது. தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்து வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் எரிபொருள் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு காட்டிலும் தற்போது ரூ.30 அதிக விலைக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்கப்படுகிறது. இதனால் தங்கள் இருசக்கர வாகனங்களை பார்க்கிங்ல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 4 நாட்கள் விடுமுறை…. கூடுதல் பேருந்துகள்…. அரசு அதிரடி அறிவிப்பு ….!!!!

தமிழகத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருவதால் சென்னையில் உள்ள வெளியூர் பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம் செல்ல ஏதுவாக கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களின் தேவைக்கு ஏற்றது போல் அரசு போக்குவரத்து கழகங்கள் கூடுதல் பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது. அதனால் சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் கூடுதல் பேருந்துகள் இயக்கம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் மக்களின் தேவைக்காக குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்த நிலையில்,பேருந்துகளில் பயணம் செய்ய மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதனால் கொரோனா பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பேருந்துகளில் கூட்டத்தை குறைக்க கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இன்று முதல் சென்னையில் கூடுதல் பேருந்து இயக்கம்… அதிரடி அறிவிப்பு….!!!

சென்னையில் இன்று முதல் கூடுதலாக 400 பேருந்துகள் வரை இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

வெளிமாநில தொழிலாளர்களின் போக்குவரத்துக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படவேண்டும்: மத்திய உள்துறை!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் போக்குவரத்திற்காக கூடுதல் பேருந்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களின் பெண்கள், குழந்தைகள், முதியவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என உள்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் அவர்களுக்கான ஓய்வு கூடங்களை ஏற்படுத்த வேண்டும் என உள்துறை செயலாளர் அஜய்பல்லா கூறியுள்ளார். மேலும் ரயில் அட்டவணை, டிக்கெட் முன்பதிவு தகவல் ரயில்வே மூலம் விளம்பரப்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களின் […]

Categories

Tech |