Categories
மாநில செய்திகள்

இனி ஜாலியா போகலாம்…. ரயில்களில் இன்று முதல் கூடுதல் பெட்டிகள்…. பயணிகளுக்கு வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!

தமிழகத்தில் பண்டிகை கால கூட்டத்தை சமாளிப்பதற்காக இன்று முதல் குறிப்பிட்ட ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக பண்டிகை காலங்களில் சென்னை உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் இருந்து ஏராளமானோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.அதனால் ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். இந்நிலையில் ரயில் போக்குவரத்து சேவையை அதிகம் பேர் பயன்படுத்தும் வகையில் குறிப்பிட்ட ரயில்களில் இன்று முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.அவ்வகையில் சென்னை எழும்பூர் மற்றும் குருவாயூர் ரயிலில் இரண்டாம் […]

Categories
மாநில செய்திகள்

ஏப்ரல் 28 முதல் 3 ரயில்களில்….. தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில்வே பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு… கூடுதல் பெட்டிகள் இணைப்பு… எந்தெந்த ரயிலில் தெரியுமா..?

சிறப்பு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு பயணிகளின் வசதிக்காக 5 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகளுடன் இயக்கப்படும் என அறிவித்துள்ளது . வண்டி எண் 06063/06064 சென்னை எழும்பூர் – நாகர்கோவில் – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில்களில் கூடுதலாக ஒரு குளிர்சாதன மூன்று அடுக்குப் படுக்கை வசதி பெட்டியும் (மொத்தம் 6 பெட்டிகள்), ஏழு இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகளுடன் இயக்கப்படும். வண்டி எண் 06729/06730 மதுரை – புனலூர் – மதுரை […]

Categories

Tech |