தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கிவரும் வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூடக் கோரி சென்ற 2018 ஆம் வருடம் தூத்துக்குடி சாத்தான்குளம் கிராமத்தை சேர்ந்த மக்கள் மட்டுமின்றி, பல சமூகஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டும், நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால் தான் மக்கள் போராட்ட முடிவை எடுத்ததாக கூறப்பட்டது. அதன்பின் காவல்துறை போராட்டத்தை கைவிட பல முறை எச்சரித்தும், பொதுமக்கள் கேட்காததால் அங்கு துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. அவ்வாறு […]
